பேருந்தில் மரணம் அடைந்தவரின் சடலத்தை நடு வழியில் இறக்கி விட்ட நடத்துனர்
திருக்கோவிலூர் ஓடும் பேருந்தில் மரணம் அடைந்த ஒருவரின் சடலத்தை உடன் வந்தவருடன் சேர்ந்து நடத்துனர் இறக்கி விட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் வழியாக செல்லும் பேருந்தில் ஒரு…