கடந்த அண்டு எல்லையில் ஊடுருவ முயன்ற 138 பாக் வீரர்கள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற 138 பாகிஸ்தான் வீரர்கள் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா…
ஸ்ரீநகர் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற 138 பாகிஸ்தான் வீரர்கள் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா…
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்யப்பட்டதாக தகவல் பரவியுள்ளது. புகழ்பெற்ற அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ்…
சென்னை சென்னை துரைப்பாக்கத்தில் 15 நாட்களுக்கு முன்பு கடத்தப் பட்ட இரண்டரை வயது சிறுவன் விஸ்வா மீட்கப்பட்டுள்ளான். சென்னை நகர் துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் குருசாமி…
கொழும்பு: இலங்கை காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா கூடுதலாக ரூ.286 கோடி உதவி அளித்துள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 45 ஆயிரம் வீடுகள் கட்டித்தந்தது…
திருப்பதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திருப்பதி கோவிலில் நாளை விடிகாலை தரிசனம் செய்ய உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு நாளும் விடிகாலையில் சுப்ரபாத தரிசனம்…
நெட்டிசன்: வழக்கறிஞர் சுந்தர்ராஜன் அவர்களது முகநூல் பதிவு: இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் அதிவேகமாக மின்னணுத் தொழில்நுட்பத்தில் இணையம் மூலமாக இணைக்கப்படுகின்றன. உண்மையிலேயே இது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல,…
டில்லி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவராக தமிழ் நாட்டை சேர்ந்த சிவன் நியமிக்கப் பட்டுள்ளார். இஸ்ரோ (INDIAN SPACE RESEARCH ORGANISATION) என அழைக்கப்படும் இந்திய…
சென்னை இன்று 41 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கி உள்ளது. புத்தகப் பிரியர்களால் ஜனவரி மாதம் ஆவலுடன் எதிர்பார்க்கப் படுவது புத்தகக் கண்காட்சி ஆகும். இந்த…
மும்பை தங்களுக்கு யாரும் இல்லாததால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஜனாதிபதிக்கு ஒரு முதிய தம்பதியர் மனு அளித்துள்ளனர். மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள சார்னி…
மும்பை பாரத ஸ்டேட் வங்கி தனது ஊழியர்கள் மீட்டிங்கின் போது ஏப்பம் விடக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாரத ஸ்டேட்…