Month: January 2018

ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர் போட்டியை தொடங்கி வைக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ்

சென்னை, பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழர்களின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அலங்கா நல்லூரில் வரும் 16ந்தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த போட்டியை முதல்வர்…

பேருந்து வேலைநிறுத்தம் எதிரொலி: விமானங்களில் அலைமோதும் கூட்டம்

சென்னை, தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து இன்றுமுதல் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.…

அதிருப்தி நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம் என்ன?

டில்லி மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் தாங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வழங்கினர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், குரியன் ஜோசப்,…

இனிமேலாவது திருவாய் திறவுங்கள்…: வைரமுத்துவுக்க பகிரங்கக் கடிதம்

ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரை பற்றிய சர்ச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சித்தவர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதே நேரம், மன்னிப்பு கேட்ட வைரமுத்து,…

சவுதியில் கொடுமை! கதறும் தமிழக இளைஞர்! (வீடியோ)

ரியாத், ஏஜண்டுகளால் ஏமாற்றப்பட்டு சவூதியில் ஒட்டகம் மேய்க்கும் தமிழக வாலிபர் ஒருவர், தன்னை மீட்கக்கோரி கண்ணீருடன் வாட்ஸ்அப்பில் வேண்டுகோள் இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…

ஆறுமுகசாமி விசாரணை ஆணயம் :  ஆவணங்கள் அளித்த அப்போலோ மருத்துவமனை

சென்னை ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை சிகிச்சை குறித்த ஆவணங்களை அளித்தது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற…

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு ஈக்வடார் நாடு குடியுரிமை வழங்கியது

லண்டன் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சோவுக்கு ஈக்வடார் நாடு குடியுரிமை வழங்கி உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் விக்கிலீக்ஸ் என்னும் இணைய…

ஜெ.க்கு மாரடைப்பு ஏற்பட்டபோது சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை: இருதய சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன்

சென்னை, அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது என்னை சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை என்று இருதய சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன் விசாரணை…

சுவாமி விவேகானந்தர் 155வது பிறந்தநாள் இன்று: நாடு முழுவதும் கொண்டாட்டம்

சுவாமி விவேகானந்தரின் 155வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ந்தேதி தேசிய இளைஞர் நாளாக (National Youth day) என்றும்…

ரேஷனில் உளுத்தம் பருப்பு கிடையாது : அமைச்சர் அறிவிப்பு!

சென்னை ரேஷனில் உளுத்தம்பருப்பு வழங்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தின் போது கேள்வி…