முன்னாள் விடுதலைப் புலிகள் எழுவருக்கு தலா 56 வருட கடுங்காவல்
கொழும்பு: இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எழுவருக்கு தலா 56 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வில்பத்து தேசிய சரணாலயத்தில் கெப்…
கொழும்பு: இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எழுவருக்கு தலா 56 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வில்பத்து தேசிய சரணாலயத்தில் கெப்…
டில்லி கேந்திரிய வித்யாலயா என அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அமைச்சர் ஸ்ம்ரிதி இராணீ அதிகம் சிபாரிசு செய்துள்ளார். கேந்திரிய வித்யாலயா என அழைக்கப்படும்…
. டில்லி ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்க கொடுத்திருந்த கெடுவை அரசு ரத்து செய்துள்ளது. அனைத்து வங்கிக் கணக்குகள், தபால் அலுவலக முதலீட்டு கணக்குகள்…
சென்னை ராகுல் காந்தி கன்யாகுமரி மாவட்டத்துக்கு நாளை வருவார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். கன்யாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு…
அகமதாபாத் பிரதமர் மோடி தனக்கு மிகவும் உதவியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். குஜராத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக…
டில்லி சட்ட விரோதமாக நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் கடவுளைப் போய் சேருமா என டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. டில்லியில் கரோல்…
மேரிலாண்ட், அமெரிக்கா ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. ராமேசுவரம் பகுதியில் உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்…
டில்லி மேற்கு வங்க மாநில அரசு பாஜக தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்கவில்லை என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநில பாஜக தலைவர்களில் முகுல்…
லக்னோ லக்னோ பல்கலைக்கழக தலித் மாணவர் ஒருவர் ஜனாதிபதி கையால் தங்கப் பதக்கம் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். பா ஜ க ஆளும் உத்திரப் பிரதேசத்தில் புகழ்பெற்ற…
டில்லி வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி வரும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆதார் எண்ணை பான் எண், போன்றவைகளுடன்…