ஜெய்ப்பூர் : மோடி பற்றிய கேள்விகளில் எழுத்துப் பிழையால் ஆசிரியைகள் பணியிடை நீக்கம்
ஜெய்ப்பூர் மோடி பற்றிய கேள்விகளில் எழுத்துப் பிழை இருந்ததால் ஜெய்ப்பூர் அரசு பள்ளியில் பணி புரியும் இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில்…