Month: December 2017

ஜெய்ப்பூர் : மோடி பற்றிய கேள்விகளில் எழுத்துப் பிழையால் ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

ஜெய்ப்பூர் மோடி பற்றிய கேள்விகளில் எழுத்துப் பிழை இருந்ததால் ஜெய்ப்பூர் அரசு பள்ளியில் பணி புரியும் இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில்…

பாரிஸ் :  குப்பையை பொருக்கியவர் குபேரன் ஆனார் !

பாரிஸ் ஒரு ஏழைக்கு பாரிஸ் விமான நிலைய அலுவலகத்தில் இருந்து 3 லட்சம் யூரோக்கள் (ரூ.2.3 கோடி) கிடைத்துள்ளது. பிரெஞ்சு நாட்டின் தலை நகரான பாரிசில் உள்ள…

வங்கியின் வைப்புத் தொகை குறித்த புதிய மசோதா: உண்மை நிலை என்ன?

“நாம் கணக்க வைத்திருக்கும் வங்கி திவாலானால் அதிகபட்சம் ஒருலட்சம்தான் நமது டிபாசிட் தொகையில் இருந்து கிடைக்குமாமே.. இதற்காக புதிய மசோதா ஒன்று வரப்போகிறதாமே…” என்ற அச்சம் பலரிடமும்…

இன்று குஜராத் சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல்!

அகமதாபாத் குஜராத் மாநில சட்டசபைக்கான இறுதி மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் இருகட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி…

தமிழக செம்மரக் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்த ஆந்திர போலீஸ்! துப்பாக்கிச்சூடு

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அம்மாநில காவல்துறை சுற்றிவளைத்தது. அப்போது வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆந்திர…

ஜெயலலிதா தாக்கப்பட்டார்: ஆணையத்தில் ஜெ.தீபா

சென்னை ஜெயலலிதா தாக்கப்பட்டதாக ஜெ. தீபா விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி விசாரித்து வருகிறார். இந்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர்…

சிலை கடத்தல் வழக்கு : சிறையில் இருந்த டி எஸ் பிக்கு ஜாமீன்

கும்பகோணம் சிலை கடத்தல் வழக்கில் டி எஸ் பி காதர் பாட்சாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அருப்புக்கோட்டைய சேர்ந்த ஆரோக்யராஜ் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கட்டுமானப்…

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்திய இந்தியா

மொகாலி இன்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியப் பயணம் மேற்கொண்டுல்ள இலங்கைக் கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டிகள்…

இந்தியா : தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை 120 கோடியாக குறைந்தது.

டில்லி இந்தியாவில் தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டிராய் தெரிவிக்கிறது. இந்தியாவில் தொலைபேசி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர பல புதிய திட்டங்களை வெளியிட்டு வருகின்றன. மற்ற…