Month: December 2017

சென்னை : ரோபோக்கள் பரிமாறும் அதிசய உணவகம்!

சென்னை உணவகம் ஒன்றில் ரோபோக்கள் சப்ளையர்களாக பயன்படுத்தப் படுகின்றன சென்னை ஓ எம் ஆர் சாலையில் உள்ள ஒரு சைனீஸ் உணவகத்தின் பெயர் ரோபோ. பெயருக்கு ஏற்றபடி…

கேரள சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்- கொலை: குற்றவாளி அமீருல்-க்கு தூக்கு!

எர்ணாகுளம், கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவியா ஷிஜா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.…

குமரி மக்களின் துயர்களைக்கேட்டு கண்கலங்கிய ராகுல்காந்தி

டில்லி: ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி வந்துள்ளார். அங்கு அவரிடம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சோகங்களை…

வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்: திமுக வழக்கு

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க வாக்குப் பதிவை நேரலையாக ஒளிபரப்ப உத்தரவிடக் கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு…

சனிப் பெயர்ச்சி 2017 : துலாம் ராசிக்கான பலன்கள்

சனிப் பெயர்ச்சி 2017 : துலாம் ராசிக்கான பலன்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை ஏழரைச் சனியாக படுத்தி வைத்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை…

ஜனவரி பிப்ரவரி மார்ச் 2018 வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள்

சென்னை, அடுத்த ஆண்டு வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் விவரம் தெரிய வந்துள்ளது. வரும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 3 மாதங்களில் 35 படங்கள்…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்

சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதான் அண்ணன் மகனான ஜெ.தீபக் ஆஜரானார். நேற்றைய விசாரணைக்கு ஜெ.தீபா ஆஜரான…

சஞ்சய் காந்தி பிறந்த தினம்: 14-12 1946

நெட்டிசன் சஞ்சய் காந்தி பிறந்த தினம்: 14-12 1946 முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர்,…

திருச்செந்தூர் கோவில் பிரகார மண்டம் இடிந்து விபத்து: பெண் பலி

திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள பிரகார மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. வள்ளிக்குகை அருகே உள்ள 60…

வேலூர் சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

வேலூர், வேலூர் சிறையில் இருந்து கைதி சகாதேவன் தப்பி சென்றுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் உள்ள மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த…