Month: December 2017

“காஸ்ட்லி” காளான் சாப்பிடாமலேயே மோடி போல பளபளப்பாக வேண்டுமா?

“பிரதமர் மோடி, தலா 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து காளான்களை ஜப்பானில் இறக்குமதி செய்து தினமும் சாப்பிடுகிறார். இப்படி தினமும் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள…

தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணையுமா?: ரவுண்ட்ஸ்பாய் கேள்விகள்.. ராமண்ணா பதில்கள்..

நுண்ணரசியல் என்றால் என்ன..? தான் குளிக்கும்போது, குளியறைக்குள் நுழைய முற்பட்டார் ஆளுநர் என்று கவுரி என்ற பெண்மணி புகார் தெரிவித்ததாக பரபரப்பான செய்தி கிளம்பியிருக்கிறதே… ஆளுநரின் ஆதிக்கத்தை..…

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்பு: தொண்டர்கள் உற்சாகம்

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ராகுல்காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக காங்கிரஸ்…

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்

சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் 21 ஆயிரத்து 350 பேர் டெங்கு காயச்சலால் பாதித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம்…

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் 3 நாட்கள் நின்று செல்லும்

சென்னை: வைகுண்ட ஏகாதேசி திருவிழானை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று…

போதை பொருள் கடத்திய டேபிள் டென்னிஸ் வீரர் கைது

மும்பை: தேசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப் பொருளுடன் சிக்கினார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில்…

அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி

சென்னை: ஒரு வருடத்திற்கு பின் தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். சுமார் ஓராண்டிற்கு…

பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல!: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம்

சென்னை: கடலூரில் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைவில் பெண் குளிப்பதை பார்த்ததாக பரவிய செய்தி தவறு என்று கூடுதல் தலைமை செயலாளர்…

ஆளுநர் வாகன விபத்து: சரத்குமார் ஆலோசனை

சென்னை: ஆளுநர் முக்கிய பிரமுகர்களின் வாகன விபத்துக்கள் குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு ஆர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:…