Month: December 2017

டில்லியில் விடுதி இடிக்கப்பட்டதால் பார்வையற்ற மாணவர்கள் தவிப்பு

டில்லி: டில்லியில் விடுதி இடிக்கப்பட்டதாக திறந்தவெளியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ள பார்வையற்ற மாணவர்கள். டில்லி ஜனாக்புரி வீரேந்திர நகரில் பார்வையற்ற மாணவர்களின் விடுதி இருந்தது. கடந்த 17…

வங்கிகளின் செயல்படாத சொத்து மதிப்பு ரூ.8.5 லட்சம் கோடி…மத்திய அரசு

டில்லி: நாட்டின் பொதுத் துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கடந்த செப்டம்பரில் ரூ. 8.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளின்…

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு

காந்திநகர்: குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் பாஜக…

ஐ.நா.வில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டது தவறு….சுப்ரமணியன் சுவாமி

டில்லி: ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது பெரும் தவறு என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப் பெற வேண்டும்…

மாணவர்களின் மன அழுத்தத்தை தடுக்க பள்ளிகளில் பயிற்சி! செங்கோட்டையன்

சென்னை, பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டம் அடுத்த ஆண்டு…

பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டமில்லை : ரிசர்வ் வங்கி விளக்கம்

டில்லி: எந்தவொரு பொதுத்துறை வங்கியையும் மூடும் திட்டமில்லை என்று மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்து வெளியிட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக சில பொதுத்துறை…

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அறிவிப்பு

டில்லி, நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களவையில் தற்போது 5…

சிவசேனா தொண்டர்களால் அடித்து விரட்டப்பட்ட ‘பால்தாக்கரே’!

மும்பை, சிவசேனா தலைவரான பால்தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான தொடக்க விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பால்தாக்கரேவின் மகனும்,…

மும்பை ஐகோர்ட்டு அதிரடி: கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுமதி ரத்து!

மும்பை, ஆதர்ஷ் கட்டிடம் கட்டியது தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் மீது வழக்கு தொடர மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுமதி அளித்து…

பெரியபாண்டியனை கொன்றது உடன் சென்ற போலீசாரே! நாதுராம் மனைவி

சென்னை: ஆய்வாளர் பெரியபாண்டியனை கொன்றது உடன் இருந்த சக ஆய்வாளரே என கொள்ளையன் நாதுராமின் மனைவி ராஜஸ்தான் போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை…