டில்லியில் விடுதி இடிக்கப்பட்டதால் பார்வையற்ற மாணவர்கள் தவிப்பு
டில்லி: டில்லியில் விடுதி இடிக்கப்பட்டதாக திறந்தவெளியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ள பார்வையற்ற மாணவர்கள். டில்லி ஜனாக்புரி வீரேந்திர நகரில் பார்வையற்ற மாணவர்களின் விடுதி இருந்தது. கடந்த 17…