தீவிரவாதத்தை ஒடுக்காத மோடி அரசு : கொல்லப்படும் வீரர்களின் உறவினர்கள் வருத்தம்.
லூதியானா தீவிரவாதிகளுடன் நடைபெறும் போரில் பல வீரர்கள் கொல்லப்பட்டும் இந்த அரசு தீவிரவாதத்தை முழுமையாக ஒடுக்காமல் உள்ளதாக வீரர்களின் குடும்பத்தினர் கூறி உள்ளனர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்…