Month: December 2017

ஆர்.கே. நகரில் 131 பேர் வேட்பு மனு தாக்கல்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக,…

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் காசிகாண்ட் பகுதியில் பாதுகாப்பு படையின் வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம்…

டிசம்பர் 13ல் மொகாலியில் நடக்கும் ஒருநாள் போட்டியுடன் ‘டோனி’ ஓய்வு?

மும்பை: இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி மொகாலியில் வரும் 13ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியுடன் டோனிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. டோனி என்றவுடன் இந்திய அணியின்…

ஒகி புயல்: மும்பை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மும்பை: வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஓகி புயல் கன்னியாகுமரியை புரட்டி போட்டது. ஓகி புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை…

தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா விமானப் படை கூட்டு பயிற்சி

சியோல்: தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா விமானப்படை கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் 230 விமானங்கள் பங்கேற்றுள்ளன. சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத…

ஜெனிவா வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

டில்லி: ஜெனிவா வங்கியில் கணக்கு வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்பு பணம் மீட்கப்படும்…

இலங்கைக்கு எதிரான 20:20 போட்டி வீரர்கள் பட்டியல் வெளியீடு…வீராட் கோலிக்கு ஓய்வு

மும்பை: இலங்கைக்கு எதிரான 20:20 போட்டி மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்ததும் இலங்கைக்கு எதிராக 3…

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது வெட்ககேடு!! மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது வெட்கமான செயல் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளம் தலைமை செயலகத்தில்…

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு!! உச்சநீதிமன்றம்

மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தாகீர் மெர்சண்ட்டுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம்…

புயலில் சிக்கி 2,000 மீனவர்கள் மாயம்?… 97 பேர் என நிர்மலா சீதாராமன் தகவலால் குழப்பம்

கன்னியாகுமரி: தமிழக கடலோர பகுதிகளில் ஒகி புயல் தாக்கி 4 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த புயலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகிவிட்டதாக கன்னியாகுமரி மற்றும்…