Month: December 2017

ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டதற்கு இதுதான் காரணமாம்

சென்னை: ஆர்கே நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மாற்றப்பட்டதற்கு விஷால் வேட்புமனு விவகாரம் தான் என்று கூறப்படுகிறது. ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21…

ஓகி புயலால் பாதிப்பு:. ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கேரள ஆளுநர் சதாசிவம்!

திருவனந்தபுரம்: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை அம்மாநில ஆளுநர் சதாசிவம் அளித்துள்ளார். சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கரையை கடக்காமலேயே…

கேப்டன் கோலி –  நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் நடக்கும் மாளிகையின் பிரத்யேக போட்டோஸ்..

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் ஒன்றாக நடித்தனர். அந்த சந்திப்பின்…

ஆர்.கே நகர்: துணைராணுவம் வந்தது

சென்னை: ஆர்.கே நகர் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவம் தொகுதிக்கு வந்துள்ளது. சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி…

தலைமறைவு ஃபைனான்சியர் அன்புச்செழியன் கைது?

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்படும் ஃபைனான்சியர் அன்புச்செழியன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவிவருகிறது. திரைப்பட நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பாளருமான அசோக்குமார் என்பவர்…

சேகர் ரெட்டியின் டைரி: முட்டாளாக்கப்பட்ட மக்கள்: நடந்தது என்ன?

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியை குறிவைத்து வருமானவரித்துறை சோதனை செய்தது அனைவருக்கும் தெரிந்த விசயம். அந்த சோதனையின் போது கணக்கில் வராத பெரும் தொகை, ஆவணங்கள், தங்கம்…

இ.கம்யூ மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு…

மும்பை: தாவூத் இப்ராகிம் பெயரில் ரூ. 6 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்

மும்பை: தாவூத் இப்ராகிம் பெயரில் ரூ.6 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் அலி சித்திக் (வயது…

நேரடி வரி மூலம் ரூ. 4.8 லட்சம் கோடி வசூல்

டில்லி: 8 மாதத்தில் நேரடி வரி வசூல் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ‘‘2017-2018ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர்…

மத்திய அரசின் ஹெலிகாப்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் தொழிற்சங்கம்!

டில்லி: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பவான் ஹான்ஸ், ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 300 ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்ட அகில இந்திய…