Month: November 2017

காதலிக்க மறுத்தால் கொலை!: மாணவியை மிரட்டிய “செக்ஸ்” நடிகையின் மகன் கைது

சென்னை காதலிக்க மறுத்ததால் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியின் வீட்டில் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த நடிகை ‘பூனைக்கண்’ புவனேஸ்வரியின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை…

மகாராஷ்டிரா : தொழிற்சாலை அடைப்பு சட்டம் மாற்றப்படலாம் – கவலையில் தொழிலாளர்கள்

மும்பை தொழிற்சாலையை மூடும் சட்டத்தை மேலும் எளிமையாக்க அரசு உத்தேசித்திருப்பதால் பல தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்திய தொழில் சட்டத்தின்படி தொழிற்சாலையை மூட வேண்டும் என்றால் சில…

ராகுலை பப்பு என அழைக்கும் பா ஜ க வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் தடை 

அகமதாபாத் ராகுல் காந்தியை கேலி செய்யும் பா ஜ க விளம்பர வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது குஜாராத்தில் தேர்தல் பிரச்சாராம் மும்முரமாக நடை பெற்று…

கர்நாடகா : பா ஜ க எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் அமுல்!

பெங்களூரு கர்னாடகா சட்டசபையில் மூட நம்பிக்கை எதிர்ப்பு சட்ட மசோதா வெகு நாட்களாக அமுலுக்கு வராமல் இருந்து வந்தது. அந்த மசோதாவை பா ஜ க கடுமை…

பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் முக்கிய பாயிண்ட் : சிபிஐ அதிகாரியின் பிரமாண பத்திரம்

டில்லி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு முன்னாள் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலத்தினால் முக்கிய பாயிண்ட் ஒன்று கிடைத்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில்…

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை துக்ளக் தனமானது : யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு

அகமதாபாத் மோடியின் துக்ளக் தனமான பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் ஒற்றைக் காலை இழந்துள்ளது என கூறி உள்ளார். முன்னாள் பா ஜ க அமைச்சர்…

‘தோழர்” என்ற சொல்லுக்கு நயன்தாராவே பொறுத்தமானவர்: திரைப்பட இயக்குநர் அதிரடி கருத்து

‘தோழர்” என்ற சொல்லுக்கு நயன்தாராவே பொறுத்தமானவர் என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “தோழர்…

போர் விமான கொள்முதலில் பெரும் ஊழல்!:  காங்கிரஸ் குற்றச்சாட்டு – பா.ஜனதா மறுப்பு

டில்லி, போர் விமான கொள்முதலில் பா.ஜ.க. அரசு பெரும் ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருப்பதற்கு பாஜக மறப்பு தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படைக்கு 126 போர்…

ராஜிவ் கொலை வழக்கு : நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு மறுப்பு

சென்னை ராஜிவ் காந்தி கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது. கடந்த 1991ஆம் வருடம் மே மாதம் 21ஆம்…