2019 முதல் அனைத்து கார்களிலும் ஏர்பேக்! மத்திய அரசு அதிரடி உத்தரவு
டில்லி: சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டில் ஓடும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் வசதி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…
டில்லி: சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டில் ஓடும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் வசதி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…
நெட்டிசன் நக்கீரன் நக்கீரன் அவர்களின் முகநூல் பதிவு நன்னிலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைவதை எதிர்த்து இன்று நடந்த கூட்டத்தில் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக மக்கள் முன் வாக்களித்துவிட்டு…
டில்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் குற்றப்பின்னணி…
டில்லி சிக்கிம் மாநில முதல் விமான நிலையம் தனது சேவையை நவம்பர் 30ல் துவங்குகிறது. இமாசலப் பிரதேச பகுதியில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் பல புகழ்பெற்ற சுற்றுலாத்…
நாமக்கல்: தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் நாமக்கல் மதியழகன் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மரமத்தி வேலூர்…
டாக்கா தீவிரவாதிகளுடன் சேர்ந்து விமானத்தை கடத்த திட்டமிட்ட வங்க தேச விமானி அவர் தாயுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வங்க தேசத்தில் கடந்த 2013ஆம் வருடத்தில் இருந்தே இஸ்லாமியத்…
கொல்கத்தா கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வயிற்றில் இருந்து 639 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் நம்ப முடியாத பல…
சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்து மழை பெய்து…