Month: October 2017

சர்வதேச புத்த மத விழா: ராஜபக்சேவுக்கு மகாராஷ்டிரா பாஜ அரசு கவுரவம்!

மும்பை, மகாராஷ்டிராவில் நடைபெற்ற புத்தமத திருவிழாவில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்‌ஷே மகாராஷ்டிரா பாரதிய ஜனதா அரசு அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இது…

மெர்சல் : பிரதமரை விமரிசித்த நெட்டிசன் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதமரை விமர்சித்த முகநூல் பதிவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியாகி உள்ள மெர்சல் திரைப்படம் இன்னும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்த திரைப்படத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலர்…

கொள்ளுபேரன் – விக்ரம் மகள் திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்!

சென்னை, தனது கொள்ளுப்பேரன் – நடிகர் விக்ரமின் மகள் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை தனது கோபாலபுரம் இல்லத்தில் நடத்தி வைத்தார். உடல் நலக்குறைவு…

காவலர்கள் பட்டினிப்போராட்டம்?

சென்னை, 7வது ஊதிய கமிஷன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசார் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். ஏற்கனவே போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும்…

கந்து வட்டி: வாக்குகளை இழந்து மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய ஜெயலலிதா

சிறப்புக்கட்டுரை: ஜீவசகாப்தன் கந்துவட்டி கொடுமை என்பது தமிழகம் முழுவதும் சாமான்ய மக்களைப் பாதிக்கின்ற நடைமுறையாக இருக்கிறது. பெரும்பாலும்” முதல்” இல்லாமல் தொழில் செய்யும் வியாபரிகள்தான் இந்த கந்து…

மிரட்டல் : ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசர அவசரமாக தரை இறக்கம்!

அகமதாபாத் மிரட்டல் காரணமாக மும்பைக்கு கிளம்பிய விமானம் அகமதாபாத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று டில்லியில் இருந்து மும்பை நோக்கி…

டி20 கிரிக்கெட்: 35 பந்தில் சதம் அடித்து டேவிட் மில்லர் உலக சாதனை!

வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், 35 பந்து களில் சதமடித்து உலக சாதனை படைத்தார். தென்ஆப்பிரிக்கா – வங்காள தேச அணிகளுக்கு…

ஜாலியன்வாலா பாக் படுகொலை : பிரதமர் மன்னிப்பு கோர பிரிட்டிஷ் எம் பிக்கள் வற்புறுத்தல்

லண்டன் லண்டன் பிரதமர் 1919ல் ஜாலியன்வாலா பாக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என பிரிட்டன் எம்பிக்கள் கூறி உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல இந்தியர்கள்…

இரட்டை இலை யாருக்கு? இன்று இறுதி விசாரணை

டில்லி, அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்று இறுதி விசாரணை செய்ய இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற பல கட்ட விசாரணையை தொடர்ந்து இன்று…

ராமர் கோயில் கட்ட இதுவே சரியான தருணம் : சன்னியாசினி யோசனை

ஜெய்ப்பூர் இந்து மத சன்னியாசினி ஒருவர் ராமர் கோயில் கட்ட இப்போது தான் முடியும் என கூறி உள்ளார். சன்னியாசினி ரிதம்பரா என்பவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.…