வழக்கறிஞர் மூக்கை உடைத்த சந்தானம்!
சென்னை, திருமண மண்டபம் கட்ட பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞரை கராத்தே பாணியில் தாக்கியதால், வழக்கறிஞரின் மூக்கு உடைந்தது. இதன் காரணமாக சந்தானம் மீது வழக்கு…
சென்னை, திருமண மண்டபம் கட்ட பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞரை கராத்தே பாணியில் தாக்கியதால், வழக்கறிஞரின் மூக்கு உடைந்தது. இதன் காரணமாக சந்தானம் மீது வழக்கு…
வடோதரா பா ஜ க வின் 2014 தேர்தல் வெற்றி தனது கண்களை திறந்து உண்மையை உணர வைத்ததாக ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர்…
டில்லி வீட்டில் புதுந்து திருட முயன்ற நைஜீரிய நாட்டு இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து பலரும் அடித்து உதைத்துள்ளனர். தெற்கு டில்லி பகுதிய்ல் உள்ளது மால்வியா நகர்.…
டில்லி அமித்ஷா மகன் பற்றி வந்துள்ள செய்திக்கு ஏதாவது பதில் சொல்லுமாறு மோடியை ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். ”தி வயர்” என்னும் இணைய தளம் சமீபத்தில்…
தானுகு, ஆந்திர பிரதேசம் ஆந்திரப் பிரதேச சாமியார் ஒருவரின் மகளுக்கு தெய்வீக முறையில் திருமணம் நிகழ்ந்துள்ளது. விதம் விதமாக திருமணம் நடத்துவது என்பது தற்போது ஒரு நாகரீகம்…
அகமதாபாத் குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பா ஜ க தலைவர் அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தை…
மும்பை: குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு குறைத்துள்ளது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியில் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை…
சென்னை: இருவேறு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்…
புனே: ஜாதி, மதம் மாறி திருமணம் செய்பவர்களை பாதுகாக்க புதிய சட்ட வரைவு ஒன்றை புனேயை சேர்ந்த 5 மாணவர்கள் தயாரித்துள்ளனர். இந்த வரைவு பிரதமர் மற்றும்…
லக்னோ: உ.பி. அமைச்சர் மகள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் சர்ச்சைக்குறிய பே ச்சுக்களை தொகுத்து வெளிட்டுள்ளார். இது முதல்வருக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்…