Month: October 2017

 அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் அடாவடி: மீனவர்கள் சாலை மறியல்

சென்னை. சீன எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் மீன்பிடிப்பதாகவும், அதை அகற்ற வேண்டும் என்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மீனவர்கள் சாலை…

கர்நாடகா ‘மலிவுவிலை அரசு உணவக’ சாப்பாட்டில் கரப்பான் பூச்சியை போட்டவர்கள் கைது!

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கர்நாடக அரசு தொடங்கியுள்ள மலிவுவிலை ‘இந்திரா கேன்டீன்’ல் கரப்பான் பூச்சி கிடந்தது. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக…

ஆன்லைன் பேமெண்டுக்கு பாதுகாப்புக் கட்டணம் வரக்கூடும்.

டில்லி ஆன்லைன் மூலம் பேமெண்ட் செய்பவர்களுக்கு பாதுகாப்பு கட்டண விதிக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை அமுலாக்கப்பட்ட உடன் ரொக்கமற்ற பரிவர்த்தனையும் அதிகம் ஆனது.…

மெர்சல் எதிர்ப்பு.. பா.ஜ.கவின் திட்டமிட்ட நாடகம்?

நெட்டிசன் ஜெயச்சந்திர ஹஷ்மி (Jeyachandra Hashmi) அவர்களின் முகநூல் பதிவு மெர்சல் பட வசனங்களை நீக்கக் கோரி பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிச்சதும், அதுக்கு சினிமா, அரசியல், சமூகம்னு…

இடத்தை வளைக்கும் கட்டப்பஞ்சாயத்து திருமா!: தமிழிசை தாக்கு

சென்னை, தமிழகத்தில் தற்போது மெர்சல் படம் குறித்தே அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. பாரதியஜனதாவின் மிரட்டலுக்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை…

மெர்சல்:  இதிலும் கமலுடன் போட்டி போட்டும் ரஜினி!

மெர்சல் பட விவகாரம் குறித்து, அகில இந்திய அளவில் பலரும் கருத்து தெரிவித்துவந்த நிலையில், மவுனம் காத்துவந்தார் நடிகர் ரஜினி. ஆனால், நேற்று மெர்சல் படத்தை, நடிகர்…

மீண்டும் விபத்து: அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்தது!

நாகை: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் மேர்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில்…

குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக நியமனம்!

டில்லி, சிபிஐ-க்கு சிறப்பு இயக்குனராக ராகேஷ்அஸ்தானாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இவர் குஜராத் மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர். இவருக்கு தற்போது சி.பி.ஐ சிறப்பு…

இரட்டை இலை: தேர்தல் ஆணையம் இன்று முடிவை அறிவிக்குமா?

டில்லி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. தற்போது அதிமுகவின் இரு…

தொடர்-12: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

12 பௌத்தம் – பிராமணர்களுக்கெதிரான கலகக் குரல் பிராமணர்கள் எதிர்கொண்ட மிகப் பெரும் எதிரி பெரியார். அவர் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கியது 1925ல். ஆனால் பல ஆயிரம்…