Month: October 2017

பெங்களூரு: 100 சி.சி.க்கு குறைவான திறன் கொண்ட டூவீலர்களில் டபுள்ஸ் செல்ல தடை!!

பெங்களூரு: 100 சி.சி.க்கு குறைவான திறன் கொண்ட டூவீலர்களில் 2 பேர் பயணிப்பதை தடுக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை கர்நாடகா போக்குவரத்து துறை அம்மாநில…

விஷால் அலுவலகத்தில் சோதனை

நடிகர் விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். சமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் சில காட்சிகள், மத்திய அரசை விமர்சிப்பதாக…

அமெரிக்காவில் மாயமானஇந்தியச்  சிறுமி : கண்ணீர் கதை

டெக்சாஸ் பெற்றோரால் ஒதுக்கப்பட்டு, வளர்த்தவரால் தண்டிக்கப்பட்டு தற்போது இறந்து விட்டதாக கருதப்படும் இந்தியச் சிறுமியின் கண்ணீர் கதை இதோ நாலந்தாவில் உள்ளது அன்னை தெரசா ஆனந்த சேவா…

நெல்லை: கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்தவர்களில் இருவர் உயிரிழப்பு

திருநெல்வேலி, கந்துவட்டி கொடுமை காரணமாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல், போலீசார் தங்களையே மிரட்டியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்…

பாக் எல்லையில் மூன்றாம் நாளாக துப்பாக்கி சூடு : பள்ளிகள் மூடல்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் மூன்றாவது நாளாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்து மீறி நுழைவதும்,…

காந்தியவாதி விஜய்!:  அப்பா  எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை: சமூக அவலங்கள் மீது விஜய்க்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் என்று அவரது தந்தை இயக்குநர் சந்திரசேகர் கூறியிருக்கிறார். மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, பணமில்லா…

விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டில்லி, தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை குறித்து 4 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக விவசாயிகள்…

“மோடியை சந்திக்கப்போறேன்…”: கதிகலக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு “அவதார வேட்டை” என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஸ்டார் குஞ்ச்மோன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் வி.ஆர்.விநாயக், ரியாஸ்கான்,…

காசியில் “கலகலப்பு 2” படத்தின் படப்பிடிப்பு

ஐந்து வருடங்களுக்கு முன் சுந்தர்.சி. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘கலகலப்பு’. நடிகை குஷ்பு சுந்தரின்…

பேரறிவாளன் பரோல் நாளையுடன் முடிவு: மேலும் நீட்டிக்கப்படுமா?

சென்னை, ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த பேரறிவாளனுக்கு கடந்த ஆகஸ்டு 23ந்ததி ஒரு மாதம் பரோல் வழங்கி…