Month: October 2017

விமான பயணிகளுக்கு இலவச சாம்சங் நோட்8 ஸ்மார்ட்போன்! எங்கே….?

விமான பயணிகளுக்கு குளிர்பானங்களுக்கு பதிலாக சாம்சங் நோட்8 ஸ்மார்ட் போனை இலவசமாக வழங்கி சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது சாம்சங் நிறுவனம். சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங்…

அரசியல் கட்சி? நவம்பர் 7ந்தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் கமலஹாசன்

சென்னை, நவம்பர்.7-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக…

ரூ.28 லட்சம் பணத்துடன் ஏடிஎம் கார் ஓட்டுனர் எஸ்கேப்!

சென்னை, ஏடிஎம்-ல் பணம் நிரப்ப சென்றபோது, பணம் கொண்டு செல்லும் காரின் ஓட்டுனர் பணத்துடன் தலைமறை வானார். நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம்…

பணமதிப்பு குறைப்பால் உயிரிழந்தோருக்கு நிவாரணத் தொகை தேவை : ராஜ் பப்பர்

லக்னோ பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் மரணம் அடைந்தோருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை அளிக்க வேண்டும் என ராஜ் பப்பர் கூறி உள்ளார் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையின் போது…

ஆட்சிக்கு வந்தால் 18% மட்டுமே ஜி எஸ் டி : காங்கிரஸ் அறிவிப்பு

லக்னோ தாங்கள் 2019ல் ஆட்சி அமைத்தால் தற்போதைய ஜி எஸ் டி விதிமுறைகள் முழுமையாக மாற்றப்படும் என உ பி காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் கூறி…

மொபைலுடன் ஆதாரை இணக்க முடியாது : மம்தா பானர்ஜி சவால்

கொல்கத்தா மம்தா பானர்ஜி தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது எனவும் முடிந்தால் இணைப்பை துண்டிக்கட்டும் என சவால் விட்டுள்ளார். சமீபத்தில் அரசு அனைத்து மொபைல்…

நவம்பர் 8 கருப்புப்பண எதிர்ப்பு தினம் : அருண் ஜெட்லி அறிவிப்பு!

டில்லி வரும் நவமபர் மாதம் எட்டாம் தேதியை கருப்புப்பண எதிர்ப்பு தினமாக அரசு கொண்டாடும் என அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 8ஆம்…

முருகன் கோவில்களின் இன்று திருக்கல்யாணம் கோலாகலம்!

கந்த சஷ்டி விழாவின் நிறைவுநாளான இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன்,…

செந்தூரில் நடைபெறும் சூர சம்ஹாரம் பிரசித்தி பெற்றது ஏன்?

கந்த சஷ்டி விழாவின் 6வது நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. ஆனால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம்…

‘அரோகரா’ கோஷம் விண்ணதிர திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

திருச்செந்தூர், கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும்…