“நெற்றிக்கண் இதழ் வெளியிட்டது பொய் தகவல்கள்”: அனிதா அண்ணன் விளக்கம்
நீட் குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதா, தனக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் குறித்து நெற்றிக்கண்…