Month: September 2017

ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவும் சிக்கியர்கள்…

டெக்னாஃப், மியான்மர் மியான்மர் – வங்க தேச எல்லையில் தவிக்கும் ரோஹிங்கியா மக்களுக்கு கல்சா எயிட் என்னும் சீக்கிய தன்னார்வுத் தொண்டு நிறுவனம் உதவிகளை செய்கிறது. மியான்மரில்…

காதல் விவகாரம்: மாணவியை கொலை செய்த மாணவன்!

குமிர்பூர், ஐதராபாத்தில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன மாணவி சாந்தினி ஜெயின், தனது உடன் படித்து வந்த பால்ய நண்பரால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. காதல்…

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம்: 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுமா?

1995ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ தலைமையில் தஞ்சையில் 8வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையொட்டி தஞ்சை நகரம் முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றன.…

உத்திரப் பிரதேச பா ஜ க அரசின் குழறுபடி : விவசாயிக்கு ரூ.10 கடன் தள்ளுபடி

லக்னோ உத்திரப் பிரதேச விவசாயி ஒருவரின் விவசாயக்கடன் ரூ. 1.5 லட்சத்தில் ரூ.10 தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. உ பி மாநிலத்தை ஆளும் பா ஜ…

தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ. ஆட்சி! ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, தமிழகம் முழுவதும் நீட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தாம்பரத்தில் நடைபெடறற…

ஆசிரியர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? உயர்நீதி மன்றம் கண்டனம்

சென்னை, தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோவின் தொடர் போராராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்திருந்தும், தடையை…

சுங்கச்சாவடியில் பணி புரியும் ரவுடிகள் : மதுரை உயர்நீதி மன்றம் கண்டனம்

மதுரை தமிழக சுங்கச்சாவடிகளில் பெரும்பாலும் ரவுடிகளும் சமூக விரோதிகளும் பணியில் அமர்த்தப்படுவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரையில் மேலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிக்குமார். இவர்…

எடப்பாடியையும் நீக்கினார் டிடிவி!

சென்னை: அதிமுகவில் நிலவி வரும் பரபரப்பான சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். ஆனால் கட்சியில்…

வெள்ளத்தில் வாடும் மக்களுக்கு காலாவதியான உணவுப் பொருட்களை கொடுத்த பதஞ்சலி நிறுவனம்

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு பதஞ்சலி நிறுவனம் காலவதியான உணவுப் பொருட்களை வழங்கி உள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி…

சிறப்புக்கட்டுரை: மைக்ரோசிப்: அனுசரணையா? ஆபத்தா? : முனைவர். பா. ஜம்புலிங்கம்

அமெரிக்காவில் விஸ்கான்சில் உள்ள த்ரி ஸ்கொயர் மார்க்கெட் (Three Square Market) என்ற நிறுவனம் தம்மிடம் பணியாற்றும் 40 பணி யாளர்களின் உடலில் மைக்ரோசிப்புகளைப் பொருத்தியுள்ளது தொடர்பாக…