ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரித்த பாஜக சிறுபான்மை நிர்வாகி சஸ்பெண்ட்!!
கவுகாத்தி: மியான்மரில் இருந்து வெளியேறும் ரோஹிங்கியா அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அஸ்ஸாம் பாஜக மாநில செயற் குழு தலைவரான பெனாசிர் அர்ஃபான் கட்சியில் இருந்து சஸ்பென்ட்…
கவுகாத்தி: மியான்மரில் இருந்து வெளியேறும் ரோஹிங்கியா அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அஸ்ஸாம் பாஜக மாநில செயற் குழு தலைவரான பெனாசிர் அர்ஃபான் கட்சியில் இருந்து சஸ்பென்ட்…
மதுரை: மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளை திருடி விற்பனை செய்யும் சம்பவம் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை…
டில்லி: பயிற்சி இல்லாத நபர்கள் மற்றும் அதி வேகமாக வாகனம் ஓட்டுவோரும் ஓட்டுனர் உரிமம் பெறுவதை த டுக்கும் வகையில் ஓட்டுனர் உரிமம் பரிசோதனை தேர்வை வீடியோவில்…
கோராக்பூர்: கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்பாக ஆக்ஸிஜன் விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ…
கோவை: கோவையில் இயற்கை விவசாயி 19 வகை சீர் வரிசைகளுடன் பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்தி 50 பேரு க்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். கோவை மாவட்டம்…
சென்னை: லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி. முகமது தஸ்லிமுதீன். இவர் பீஹாரின் அராரியா தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர். கடந்த சில நாட்களுக்கு முன்…
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அரசு சம்பளம் மற்றும்…
டில்லி: ரயில்களில் இரவு மற்றும் காலையில் நீண்ட நேரம் தூங்வது தொடர்பாக லோயர் மற்றும் மிடில் பெர்த் பயணிகளுக்கு இடையே அடிக்க ஏற்பட்டு வரும் சண்டையை முடிவுக்கு…
டேராடூன் கடந்த 20 வருடங்களாக சிறுநீரக மோசடியை நாடெங்கும் நடத்தி வந்த குமார் என்பவர் உத்தரகாண்ட் போலீசாரால் அரியானாவில் பஞ்சகுலா என்னும் இடத்தில் கைது செய்யப்பட்டார். டேராடூன்…
ரோம் ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கேரள பாதிரியார் டாம் உழுன்னலில் தன்னை அவர்கள் நன்கு கவனித்துக் கொண்டதாக கூறி உள்ளார். கேரள மாநிலம்…