அமெரிக்க முப்படை தலைமை தளபதியின் பதவி மேலும் 2ஆண்டு நீடிப்பு!
வாஷிங்டன், அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி ஜோசப் டென் போர்டின் பதவி மேலும் 2 ஆண்டு காலம் நீடித்து அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.…
வாஷிங்டன், அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி ஜோசப் டென் போர்டின் பதவி மேலும் 2 ஆண்டு காலம் நீடித்து அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.…
மியான்மரில் இருந்து வெளியேறி வங்க தேசத்தில் தஞ்சமடைய சென்ற ரோஹிங்கியா மக்கள் சென்ற படகு கவிழ்ந்துவிபத்துக்குள்ளாது. இதில் அந்த படகில் பயணம் செய்த 60 பேர் பலியாகி…
திரைப்பட நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் பெயரைக் குறிப்பிட மறந்ததற்காக, அவர் காலில் விழுந்து தன்ஷிகா மன்னிப்புக் கேட்டும், தொடர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்தியதாக நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில்…
டில்லி, ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்னர் இருப்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை வணிகர்கள் பழைய விலைக்கே விற்பதற்கான அவகாசம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு…
மும்பை: ரெயில் நிலைய விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது. மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில்…
டில்லி: மும்பை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பை எல்பின்ஸ்டோன்…
சென்னை: ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி செய்ததற்கு முதல்-வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் நடந்த மனித…
போபால்: ராஜஸ்தானில் இளம் பெண்ணை 26 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 25-ம் தேதி…
டில்லி: ‘‘லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியாத அருண் ஜெட்லி என்னை விமர்சனம் செய்கிறார். கறுப்பு பணம் குறித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார்’’ என்று பா.ஜ.,…
கடலூர்: டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து…