பலாத்கார சாமியார் தப்பிச் செல்ல திட்டமா? : வளர்ப்பு மகள் தலைமறைவு
சிர்சா சாமியார் ராம்ரஹீம் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட உடன் அவரை தப்பிக்க வைக்க வளர்ப்பு மகள் ஹனி பிரீத் முயன்றதால் அவரை போலீஸ்…
சிர்சா சாமியார் ராம்ரஹீம் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட உடன் அவரை தப்பிக்க வைக்க வளர்ப்பு மகள் ஹனி பிரீத் முயன்றதால் அவரை போலீஸ்…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில், வரும் 4ந்தேதி…
மியான்மர் மியான்மரில் ரோகிங்யா என்னும் இஸ்லாமிய பிரிவினர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக வரும் செய்திகள் பற்றிய குறிப்பு இதோ : மியான்மர் புத்த மதக் கோட்பாடுகளை கடைபிடிக்கும்…
சென்னை, தமிழகத்தில் பரவி வந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல்வேறு…
டில்லி, தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரிக்கலாம் என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து…
சென்னை, தமிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், யார் யாரெல்லாம்…
டில்லி, கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தடை விதிப்பது குறித்த வழக்கில், இதுகுறித்து ஆய்வு செய்துவருவதாக உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால்…
டில்லி, மத்திய அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் சிலர் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்துள்ள நிலையில், நாளை அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…
ஈரோடு மக்களின் நலனுக்காக தி மு க வுடன் கூட்டு வைப்பதில் தவறொன்றும் இல்லை என தினகரன் உறவினரான திவாகரன் ஒரு திருமண விழாவில் கூறி உள்ளார்.…
சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரியது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு (4ந்தேதி) ஒத்திவைத்ததுள்ளது சென்னை…