Month: September 2017

நார்வே: பருவநிலை மாற்ற எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பார்வையிட்ட ராகுல்காந்தி!!

ஹார்டலாண்ட்: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி நார்வே நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அங்கு ஹார்டலாண்ட் மாங்ஸ்டட் பகுதியில் உள்ள தொழில்நுட்ப மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.…

நீட் எழுதியவர்கள் மன நல ஆலோசனை பெற ‘104’ஐ அழையுங்கள்!! தமிழக அரசு

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வில் தேர்ச்சி…

“நீட்” மாணவி மரணம்: மீடியா –  சில கட்சிகள் உணர்ச்சிவசசப்ட வைக்கின்றன: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவி…

ஆபத்தான “ப்ளூ வேல் கேம்” விளையாடும் சிறுவர்களை  கண்டுபிடிக்கும் வழிகள்..

“ப்ளூ வேல் சேலன்ஞ்ச்” விளையாடி, சிறுவர்கள், மாணவர்கள் பலர் உயிரிழக்கும் கொடுமை உலகம் முழுதும் நடந்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் அந்த மரணங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன. கடந்த…

காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் போலீசார் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் போலீசார் காயமடைந்தனர். காஷ்மீரின் ஸ்ரீநகரில் பன்டாசவுக் என்ற பகுதியில் போலீஸ் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது பயங்கரவாதிகள் திடீரென…

அனிதா குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி!! முதல்வர் அறிவிப்பு

சென்னை: தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், அனிதாவின்…

“நீட்” மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து தற்போது பேச முடியாது!:  டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

டில்லி பஜாரில் கட்டடம் இடிந்து விழுந்தது!! பலர் சிக்கி தவிப்பு

டில்லி: டில்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. டில்லியில் சதார் பஜார் என்ற பகுதி…

அனிதாவின் மரணத்தால் வேதனை அடைந்துள்ளேன்!! ரஜினி

சென்னை: அனிதாவின் மரணத்தால் மிகவும் வேதனை அடைந்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி…

அனிதா தற்கொலை எதிரொலி: மெரினாவில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும்…