Month: September 2017

அகமதாபாத்துக்கு இந்தியாவின் முதல் ‘உலக பாரம்பரிய நகரம்’ அந்தஸ்து!

காந்திநகர், இந்தியாவின் முதல் ‘உலக பாரம்பரிய நகரம்’ அந்தஸ்து குஜராத்தின் அகமதாபாத் நகரத்துக்கு கிடைத்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு இதை அறிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கி உள்ளது. இந்த…

சமையல் எரிவாயு விலை மேலும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

டில்லி, மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். நாடு முழுவதும் மாதம்தோறும் சமையல் எரிவாயுவின்…

வரி செலுத்துபவர்களிடம் கனிவோடு நடந்துகொள்ளுங்கள்! மோடி

டில்லி, அரசுக்கு வரி செலுத்துவோரிடம் கனிவோடு நடந்துகொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைநகர் டில்லியில், மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய கலால்…

மாணவி அனிதா தற்கொலை: அரியலூர் மாவட்டத்தில் கடையடைப்பு – பதற்றம்!

அரியலூர்: 1176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு காரணமாக தனது கனவு படிப்பான மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் தலித் மாணவி அனிதா பரிதாபமாக தற்கொலை…

அனிதா தற்கொலை: நீட் தேர்வு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம்

சென்னை, மத்திய மாநில அரசின் வஞ்சகத்தால் 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவ கனவு தகர்ந்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும்,…

அனிதாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு: போலீசார் குவிப்பு!

அரியலூர்: நீட் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.…

2 லட்சம் ஸ்மார்ட் கார்டுகளில் பிழைகள்! அமைச்சர் காமராஜ் ஒப்புதல்

சென்னை, தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டு பெரும்பாலான பகுதிகளில் வழங்கப்பட்டது. நேற்று (செப்-1) முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கலாம் என…

பத்திரிகை.காம் இணைய இதழின் இனிய ‘பக்ரீத்’ நல் வாழ்த்துக்கள்

வலைதள வாசகர்களுக்கு ஈகைத் திருநாளாம் பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பத்திரிகை.காம் இணைய இதழ் பெருமிதம் கொள்கிறது.

நீட் ஒரு அரச பயங்கரவாதம்!! இயக்குனர் ராம்

சென்னை: நீட் அமல்படுத்தப்பட்டதால் மருத்துவ கல்வியில் சேர முடியாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் இது பெரும் அதிர்ச்சியை…

சிறு வணிகர்களுக்கும் ஜிஎஸ்டி!! அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு

டில்லி: ‘‘சிறு வர்த்தர்களுக்கு ஏற்ற ஜிஎஸ்டி பதிவு முறையை கொண்டு வர வேண்டும்’’ என்று அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நேரடி மற்றும் மறைமுக வரி…