தமிழகத்தில் மேலும் 31 பொறியியல் கல்லூரிகள் மூடல்!
டில்லி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கமான ஏஐசிடிஇ நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தில் 31 கல்லூரிகள்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கமான ஏஐசிடிஇ நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தில் 31 கல்லூரிகள்…
மும்பை: நடிகர் திலீப் செய்தது போன்று யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.என்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது என்றும் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். பாலிவுட்…
ரவுண்ட்ஸ்பாய் கேள்விகளும்.. ராமண்ணா பதில்களும்.. ரவுண்ட்ஸ்பாய்: அனிதா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம், தகுதியின்மையா? ராமண்ணா: தகுதியின்மை என்றால், ப்ளஸ்டுவில் அத்தனை மதிப்பெண் எடுத்திருப்பாரா.. அதுவும் தாய் இல்லாத…
நீட் குழப்படிகளால் தற்கொலை செய்துகொண்ட தமிழக மாணவி அனிதாவுக்கு, சென்னை லயோலா கல்லூரியில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டு தனது…
நீட் குழப்படியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட விஜயகாந்தை, அங்கிருந்த மக்கள் நெகிழ்ந்து பேசினார்கள். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு வருடமும்…
சென்னை: சென்னையில் நாளை திமுக நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பது குறித்து டி.டி.வி. தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.…
நெட்டிசன்: முருகானந்தம் ராமசாமி (Muruganantham Ramasamy) அவர்களின் முகநூல் பதிவு: அன்புள்ள திருமதி.நளினி சிதம்பரம் அவர்களுக்கு., இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும்…
புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம். களுக்கு வர இன்னும் மூன்ற மாதங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய…
அரியலூர், நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண் எடுத்தும் மருத்துவ படிப்பு கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அளிப்பதாக…
கோவை: கோவையில் ஏற்கனவே உச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க முயற்சித்ததால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் அந்த கடையை அடித்து உடைத்து…