Month: September 2017

டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 2 கோடி! வேளச்சேரி போலீசார் அதிரடி பறிமுதல்!

சென்னை, வேளச்சேரியில் தனியார் சொகுசு பேருந்து அதிபர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து கணக்கில் வராத 2 கோடி ரூபாய் பறிமுதல்…

6ம் தேதி முதல் ஒரிஜினல் ஒட்டுனர் உரிமம் கட்டாயம்!! உயர்நீதிமன்றம்

சென்னை: 6ம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் ஒரிஜினல் ஒட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரிஜினல் ஓட்டுனர் வைத்திருக்க வேண்டும் என்ற…

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய வீராங்கனை பூமி திரும்பினார்

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் மதிப்பில்…

கோராக்பூர் மருத்துவமனையில் மேலும் 24 குழந்தைகள் பலி

கோராக்பூர்: கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரங்களில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உ.பி. மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ்…

நீட் தேர்வுக்கு எதிராக 8ம் தேதி திருச்சியல் கண்டன பொதுக்கூட்டம்!!

சென்னை: நீட் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. இதில்…

பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி!! கர்நாடகா அரசு முடிவு

பெங்களூரு: 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளி, அரசு உதவிப் பெறும் தனியார்…

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி திடீர் மரணம்

கொல்கத்தா: முன்னாள் மத்திய அமைச்சரும், மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான சுல்தான் அகமது இன்று மாரடைப்பால் இறந்தார். கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலேயே மரணமடைந்த…

முதலாளித்துவ நண்பர்களுக்கு ஆதரவாக மோடி செயல்படுகிறார்!! ராகுல் குற்றச்சாட்டு

அகமதாபாத்: ‘‘சிறு மற்றும் குறு நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு தனது முதலாளித்துவ நண்பர்களை பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார்’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.…

நதிகளை இணைத்தால் பேரழிவு ஏற்படும்!! ‘தண்ணீர் மனிதர்’ எச்சரிக்கை

டில்லி: ராஜஸ்தானில் தண்ணீர் சேகரிப்பு தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டுள்ள ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் கூறுகையில், ‘‘நதிகள் இணைப்பு திட்டத்தில் மோடி அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள்…

ஏழைகள் டாக்டர், இன்ஜினீயர், ஐ.ஏ.எஸ். கனவு காணக்கூடாதா? ஏழைகளாகவே சாக வேண்டுமா? நடிகர் சிவகுமார் கேள்வி

சென்னை, நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணம் குறித்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைகள் ஏழைகளாகவே சாக வேண்டுமா? என கேள்வி விடுத்துள்ளார்.…