Month: September 2017

எடப்பாடி, டிடிவி ஆதரவாளர்கள் இடையே மோதல்! அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’!

திருவாரூர், முதல்வர் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நன்னிலம் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக…

மகளுக்கு மெடிக்கல் சீட்: பதில் சொல்லாமல் அசடு வழிய நழுவிய கிருஷ்ணசாமி

தனது மகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்து, முதல்வர் ஒதுக்கீட்டில் சீட் வாங்கினாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் அசடு வழிந்து நழுவினார்…

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் மூடல்?

சென்னை, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல்…

தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்படும் நாடு இந்தியா…

மும்பை தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது. கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்…

நீட் : அருள்மொழி சொல்றதைக் கேளுங்க..

நீட் குழப்படிகள் பற்றித்தான் இன்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால இது குறித்த புரிதல் பலருக்கும் இல்லை. இதோ.. தி.க.வின் அருள்மொழி சொல்வதைக் கேளுங்கள்.. “இந்தியாவில் கண்ணு தெரியாத…

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை, ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழக…

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி! முதல்வர்

சென்னை, நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் 396 ஆசிரியர்களுக்க நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். சென்னை…

காசி இந்து பல்கலைக்கழகம் : ஓரின சேர்க்கையால் மாணவி விடுதியில் இருந்து வெளியேற்றம்?

காசி காசி இந்து பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் மகிளா மகா வித்யாலயா கல்லூரி மாணவியர் விடுதியில் இருந்து ஒரு மாணவி ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர் எனக் கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.…

குட்கா விவகாரம்: உரிமைக்குழு நோட்டீசுக்கு திமுக பதில் கடிதம்!

சென்னை: குட்கா விவகாரத்தில் சட்டசபை உரிமைக்குழுவின் நோட்டீசுக்கு திமுக எம்எல்ஏக்கள் 8 பேர் இன்று நேரில் சபாநாயகரிடம் பதில் கடிதம் அளித்தனர். சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா…