Month: August 2017

பன்றிக்கு பூணூல்: பெரியார் திராவிடர் கழகத்தினர்மீது ‘மிருகவதை’ வழக்கு பதிவு!

சென்னை, கடந்த திங்கட்கிழமை பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். இதன் காரணமாக போராட்டத்தை முன்னின்று நடத்திய 9 பேர் மீது மிருக…

விரைவில் ரஜினி புதிய கட்சி! தமிழருவி மணியன் ஆரூடம்!

சென்னை, விரைவில் புதிய கட்சியை தொடங்குவார் ரஜினிகாந்த் என்று, காந்திய மக்கள் இயக்கம் தலைவரான தமிழருவி மணியன் கூறினார். இது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பா ஜ அரசின் மற்றொரு குழறுபடி – இரண்டு வித ரூபாய் நோட்டுக்கள்: காங் கடும் கண்டனம் !

டில்லி ராஜ்யசபை விவாதத்தின் போது இரண்டு வகை ரூ, 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய காங் இதை கிண்டல் செய்ததோடு இந்த அரசின்…

இஞ்சினீயரிங் கவுன்சிலிங்: 50% இடங்கள் ‘காலி’!

சென்னை, தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளது. இதன்…

கன்னட மொழியை ஆறு மாதங்களுக்குள் கற்காத கர்னாடகா வங்கி ஊழியர்களுக்கு வேலை இல்லை…

பெங்களூரு இன்னும் ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்றுக் கொள்ளாத வங்கிப் பணியாளர்கள் வேலையை இழக்க நேரிடும் என கன்னட மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது. கன்னட மொழி…

‘தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற பெண்கள் தகுதியற்றவர்கள்’ கூகுல் பொறியாளரின் சர்ச்சை பதிவு!

சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்காவில் உள்ள கூகுல் தலைமையகத்தில் பணியாற்றி வரும் சீனியர் எஞ்சினியர் ஒருவர், ‘தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற பெண்கள் தகுதியற்றவர்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில்…

‘நீட்’: மாணவர்களை ஏமாற்றுகிறதா தமிழக அரசு?

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மாணவ மாணவிகளை தமிழக அரசு ஏமாற்றி வருகிறதோ என்ற ஐயம் மாணவ சமுதாயத்தினரிடையே எழுந்துள்ளது. உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின்…

நீட் மேல்முறையீடு வழக்கு: ஆகஸ்டு 10ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்!

டில்லி, நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதி மன்றம். தமிழக அரசின் 85 சதவிகித இடஒதுக்கீடு…

அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான சீருடைகள்! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரைவில் சீருடை மாற்றம் செய்யப்படும் என்றும், 3 வகையான சீருடைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை எழும்பூரில்…