மழையால் முரசொலி பவள விழா ஒத்திவைப்பு
சென்னை: மழை காரணமாக இன்று நடந்த முரசொலி பவள விழா ஒத்திவைக்கப்பட்டது. சென்னையில் தி.மு.க. ஆதரவு நாளிதழான முரசொலி பவள விழா துவங்கியது. இன்றும் சென்னை நந்தனத்தில்…
சென்னை: மழை காரணமாக இன்று நடந்த முரசொலி பவள விழா ஒத்திவைக்கப்பட்டது. சென்னையில் தி.மு.க. ஆதரவு நாளிதழான முரசொலி பவள விழா துவங்கியது. இன்றும் சென்னை நந்தனத்தில்…
கோராக்பூர்: உபி மாநிலம் கோராக்ப்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் இறந்திருப்பதாக மாவட்ட கலெக்டர்…
டில்லி: மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் வாகனங்களுக்கு கண்டிப்பாக இன்சூரன்ஸ் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு கட்டுப்பாட்டை தடுக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை…
ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர்…
டில்லி: அடுத்த மாதம் முதல் ஊழியர்கள் வேறு பணிக்கு மாறினாலும் உடனடியாக பி.ஃஎப். கணக்கும் மாறும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. ‘‘அடுத்த மாதம் முதல் ஊழியர் ஒரு பணியில்…
சென்னை, இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஜெயலலிதா கைரேகை வைத்த விவகாரத்தில் உத்தரவு. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.…
போன் மூலம் சாப்ட்வர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை மிரட்டி பணம் பறிந்து வந்த ராஜஸ்தான் பிஜேபி தலைவரின் பேரன் ஊழல் தடுப்பு போலீசாரில் கைது செய்யப்பட்டார்.…
மும்பை வயதான தம்பதிகளுக்கு சூப் கொடுத்து அவர்கள் மயங்கி விழுந்ததும், நகைகள், கடிகாரத்தை எடுத்துக் கொண்டு உடன் பயணம் செய்த இருவர் தலைமறைவானார்கள். சஞ்சீவா ஷெட்டி (வயது…
டோக்ளம் (DOKLAM) தனது இடம் என்று சைனா கூறுவதால், மிகப்பெரிய பின்னடைவை அந்த நாடு சந்திக்க உள்ளது என்பதை நியூமராலஜி என்ற கலையின்மூலம் துல்லியமாக சொல்லாம். எப்பொழுதுமே…
டில்லி பணமதிப்பு குறைப்பு காரணமாக அரசுக்கு ரிசர்வ் வங்கி தர வேண்டிய சென்ற வருட பங்குத் தொகை பாதியாக குறைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும், ரிசர்வ் வங்கி மத்திய…