Month: August 2017

இன்று உலக யானை தினம்!! இந்தியாவில் 30 ஆயிரம் யானைகள் மாயம்

டில்லி: இன்று உலக யானைகள் தினத்தை கொண்டாடும் நிலையில், இந்தியாவில் 3 ஆயிரம் யானைகள் குறை ந்திருப்பது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இன்று உலக யானைகள் தினத்தை…

உ.பி.யில் 30 குழந்தைகள் சாவுக்கு மூளை வீக்கம் தான் காரணம்!! ஆதித்யாநாத் புது விளக்கம்

லக்னோ: மூளை வீக்கம் பிரச்னையால் குழந்தைகள் உயிரிழந்தாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து…

ஆசிட் வீசுவோம்…. தொடர் மிரட்டலால் தமிழகத்தை விட்டு வெளியேறினார் திவ்ய பாரதி

சென்னை: ‘கக்கூஸ்’ என்ற ஆவணப் பட இயக்குனரும், சிபிஐ(எம்எல்) பிரமுகருமான திவ்ய பாரதி தனது பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு நெருக்கமான 10 பேருக்கு…

போக்குவரத்து விதிமீறிய போலீசாருக்கு அபராதம் விதிப்பு!! அரசியல்வாதியின் பிரச்சாரத்தால் நடவடிக்கை

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த சில வாரங்களாக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அதிகளவில் விதிமீறல் அபராதம் விதித்து வருகின்றனர். ஹெல்மட் அணியாமல் செல்லும்…

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர நிதிஷ்குமாருக்கு அமித்ஷா அழைப்பு!!

டில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்குமாருக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்கும் அமித்ஷா முறைப்படி அழைப்பு விடுத்தார். பாஜ.வுடன் கூட்டணி அமைத்த நிதிஷ்குமாருக்கு எதிராக சரத்யாதவ் மற்றும்…

தேசபக்தி குறித்து யோகி பாடம் நடத்தவேண்டியதில்லை! மதரஷா பதிலடி

லக்னோ, தேசபக்தி குறித்து முதல்வர் யோகி எங்களுக்கு பாடம் நடத்தவேண்டியதில்லை என்று உ.பி.மாநில மதரஷா பதிலடி கொடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் வரும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று மதரசாக்களில்…

ஆக.15 மதரசாக்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்! யோகி உத்தரவு

லக்னோ, உத்தரபிரதேசத்தில் வரும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று மதரசாக்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

மீண்டும் கடற்கரையில் சிவாஜி சிலை! அரசுக்கு செல்வமணி, சீமான் கோரிக்கை!

சென்னை: சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் சென்னை கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என அரசுக்கு செல்வமணி,சீமான் கோரிக்கை உள்பட திரையுலகினர் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில்…

அதிர்ச்சி: இப்படியும் ஒரு சீருடை வேறுபாடு

மலப்புரம்: கேரள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கிடையே, படிக்கும் மாணவர்கள், படிக்காத மாணவர்கள் என வித்தியாசம் தெரியும் வகையில் சீரூடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.…

நேரில் ஆஜராக ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதியுவு செய்துள்ள காவல்துறை, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…