இந்தியாவுடன் உறவையே விரும்புகிறோம்: பாக். பிரதமர்
இஸ்லாமாபாத், இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான உறவையே விரும்புகிறோம் என பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் ஷாகித் கஹான் அப்பாஸி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தினம் இன்று…
இஸ்லாமாபாத், இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான உறவையே விரும்புகிறோம் என பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் ஷாகித் கஹான் அப்பாஸி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தினம் இன்று…
லக்னோ கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல குழந்தைகள் இறந்த நிலையில் உ பி முதல்வர் கிருஷ்ண ஜெயந்தியை விமரிசையாக கொண்டாட உத்தரவிட்டுள்ளார். உத்திரப்பிரதேச முதல்வரின்…
நெட்டிசன்: அ. வெண்ணிலா அவர்களின் முகநூல் பதிவு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. ‘அடித்தட்டு மற்றும் கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் மருத்துவம் படிக்க…
நேபாள நாடல் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 200 இந்திய பயணிகள் சிக்கித் தவித்துவருகிறார்கள். நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஆறுகளில்…
சென்னை சென்னை பல்கலைக்கழகம் பட்டப்படிப்பையும், பட்டமேற்படிப்பையும் முடிக்க படிப்புக்காலம் முடிந்து இரண்டாண்டுகள் காலக்கெடு விதித்துள்ளது. தற்போதுள்ள பல்கலைக்கழக விதிகளின் படி, பட்டப்படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் முடிக்க காலக்கெடு…
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குதர அவசரச் சட்டம் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .ப.சிதம்பரத்தின் மனைவியான மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் நாடு முழுவதும்…
அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” இதழாசிரியர் மருது. அழகுராஜ், அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க…
நாக்பூர் தனியார் மருத்துவமனைகளில் தரப்படும் அளவு வசதிகள் அரசு மருத்துவமனைகளால் தர முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். நாக்பூரில் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின்…
மதுரை, எனக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கட்சிப் பொறுப்பிலிருந்து…