Month: August 2017

குஜராத்தில் சோகம்: பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 220 பேர் பலி!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 220 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத்தில் பரவி வரும்…

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை! உச்சநீதி மன்றம்

டில்லி, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதி மன்றம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மீண்டும் பெங்களூர் பறந்தார் தினகரன்!

சென்னை, அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சசிகலாவை சந்திக்க பெங்களூர் விரைந்துள்ளார் டிடிவி தினகரன். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில்…

ரோட்டில் நமாஸ் பண்ணுவதை நிறுத்தச் சொல்லு, நானும் நிறுத்துகிறேன் : உ பி முதல்வர்

லக்னோ உ பி முதல்வர் யோகி, தம்மால் சாலையில் ஈத் தொழுகை நடைபெறுவதை தடுக்க முடியாத போது, காவல் நிலையத்தில் ஜன்மாஷ்டமி கொண்டாடுவதையும் தடுக்க முடியாது என…

உலக குள்ளமான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி: இந்தியா சாதனை

டோரண்டோ, உலக குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான போட்டியில் 37 பதக்கங்களை பெற்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில் 3 தமிழக வீரர்களும் பங்குபெற்றுள்ளனர். கனடாவின் டொரொண்டோவில்…

நிமிடத்துக்கு 3 திரைப்படங்கள் பதிவிறக்கம்: அதிவேக ‘இன்ப்ரா-ரெட் வைபை’ கண்டுபிடிப்பு!

நாடு முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் வைபை தொழில்நுட்பத்தில், மேலும் 300 மடங்கு வேகமாக செயல்படும் அதிவேக வை-பை தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஆராயச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.…

கோரக்பூர் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள் அமைச்சருக்கு தெரியும் – ஆக்சிஜன் விற்பனையாளர்

கோரக்பூர் கோரக்பூர் மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றிய அனைத்து ஆவணங்களும் அமைச்சரவைக்கு அனுப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள்…

காவிரி வழக்கு: தமிழகத்திற்கு பாதிப்பில்லாமல் கர்நாடகா அணை கட்டலாம்! உச்சநீதி மன்றம்

டில்லி, காவிரி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணை யின்போது, தமிழகத்திற்கு பாதிப்பில்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாம் என உச்சநீதி மன்றம்…

சுதந்திர தின விழாவுக்கு வராதது ஏன் ? அதிகாரிகளுக்கு கிரண் பேடி நோட்டிஸ்

பாண்டிச்சேரி பாண்டிச்சேரி லெஃப்டினெண்ட் கவர்னர் கிரண் பேடி சுதந்திர தின விழாவுக்கு வராத அரசு அதிகாரிகளுக்கு மூன்று நாட்களுக்குள் காரணம் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.…

எடப்பாடி முன்பாக வி.ஏ.ஓக்கள் போராட்டம்! சலசலப்பு

சென்னை : கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முதல்வர் எடப்பாடி முன்பு வி.ஏ.ஓக்கள் கோஷமிட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில்…