Month: August 2017

அதிர்ச்சி: பா.ஜ.வுக்கு 4 ஆண்டில் 706 கோடி நிதி!

டில்லி, அரசியல் கட்சிகளுக்கு கடந்த 4 ஆண்டில் ரூ.957 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ( Association for Democratic Reforms) அறிக்கை தெரிவித்து…

தாலிப்பிச்சை கேட்கும் தமிழ்ப் பெண் : கண்ணீர்க்கதை…

பெரிந்தலமன்னா, கேரளா தூக்கு தண்டனை பெற்ற கணவரின் தண்டனையை நிறுத்த கேரளாவிலுள்ள கொல்லப்பட்டவரின் குடும்பத்திடம் மன்னிப்பு கோரி ஒரு தமிழ்ப் பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2004ஆன்…

நீட் விலக்கு: இருதரப்பும் பாதிக்காத வகையில் முடிவு! விஜயபாஸ்கர்

சென்னை, நீட் விலக்கு அவசர சட்டம் காரணமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று தமிழக…

ஜெ.இல்லம்: வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு! அமைச்சர் சிவி.சண்முகம்

சென்னை, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்காக வாரிசுதாரர்கள் உரிமை கோரினால் இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் சிவிசண்முகம் கூறினார். ஜெயலலிதா…

ஜி எஸ் டி ரிடர்ன் பதிவு செய்ய ஆகஸ்ட் 28 கடைசி நாள்…

டில்லி ஜி எஸ் டி மாத ரிடர்ன் செய்யும் படிவம் இணையதளத்தில் இன்னும் வெளியாகததால் கடைசி தேதி ஆகஸ்ட் 28 ஆக மாற்றப்பட்டுள்ளது. ஜி எஸ் டி…

சிறையில் சசிகலா பிறந்தநாள்! டிடிவி ஆசிபெறுகிறார்….

பெங்களூரு, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில், சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி டிடிவி…

ஸ்பெயினில் தீவிரவாதிகள் அட்டகாசம் : 13 பேர் பரிதாப மரணம்!

பார்சிலோனா, ஸ்பெயின் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் உள்ள ஒரு முக்கிய வீதியில் பட்டப்பகலில் ஒரு வேன் வேகமாக ஓடி 13 பேர் மேல் ஏற்றிக் கொன்றுவிட்டு…

ஜெ. மரணம்.. விசாரணை கமிஷன் ஆராயப்போகும் விவகாரங்கள் என்ன தெரியுமா?

சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவமனை வெளியிட்ட தகவல்களை…

இணைப்பு எப்போது? பொறுத்திருங்கள்….! ஓபிஎஸ்

சென்னை, அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக… பொறுத்திருங்கள்… இன்று மாலை அறிவிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை…

பட்டப்பகலில் பயங்கரம் : சென்னை தி நகரில் பெண்ணுக்கு கத்திக்குத்து!

சென்னை பட்டப்பகலில் சென்னை தி நகரில், தன்னை மணக்க மறுத்த பெண்ணை ஒரு வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது…