Month: August 2017

‘ஆஸ்ரம்’ பள்ளிக்கு பூட்டு: 5 கோடி நஷ்டஈடு கேட்டு ரஜினிமகள் வழக்கு!

சென்னை, வாடகை பாக்கி காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மனைவி நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளிக்கு, இடத்தின் உரிமையாளர் அதிரடியாக பூட்டுபோட்டுள்ளார். இதை எதிர்த்து, 5 கோடி நஷ்ட…

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க முடியாது! தமிழக அரசு

சென்னை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை விடுவிப்பது பற்றி தற்போது முடிவெடுக்க முடியாது என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.…

குடும்பத்தில் இருந்து ஒதுங்கி வாழ்கிறாரா “பிக்பாஸ்” சிநேகன்?: ஒரு நேரடி ரிப்போர்ட்

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான கேள்விகளுள் ஒன்று…. பாடலாசிரியர் சிநேகன் குடும்பத்தை பிக்பாஸ் தொடர்புகொள்ள முடியாதது ஏன் என்பதுதான். பிக்பாஸ் தொடரில், பங்குபெற்றிருப்பவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பரிசுகள்…

சசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும்! தினகரன் அதிரடி

சென்னை, அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும் என்று எடப்பாடி அணியினருக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டு அணிகளாக…

சத்தீஸ்கர் : 3 பச்சிளம் குழந்தைகள் ஆக்சிஜன் ப்ரெஷர் குறைவால் மரணம்…

ராய்ப்பூர் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுவின் அழுத்தம் குறைவால் புதிதாகப் பிறந்த 3 பச்சிளம் குழந்தைகள் இறந்தனர். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை…

வாட்ஸ்அப், முகநூல் வதந்திகளை நம்ப வேண்டாம் : கோவா முதல்வர்…

பனாஜி கோவா முதல்வர் தாம் இடைத்தேர்தலில் தோற்றால் ராணுவ அமைச்சகத்தில் சேர்வதாக சொல்லவில்லை என மறுத்துள்ளார். கோவாவில் இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.…

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைப்பில் சிக்கல்! அரசு கலையுமா?

சென்னை, அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்றும், அதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்பு குறைந்து…

மாலேகான் குண்டு வெடிப்பு : லெஃப்டினெண்ட் கர்னல் புரோகித்துக்கு ஜாமீன்

டில்லி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் லெஃப்டினெண்ட் கர்னல் புரோகித்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் உள்ளது. கடந்த 2008 ஆம்…

சசிகலா வீடியோ: டிஐஜி ரூபா குறித்து புகழேந்தி தரம்தாழ்ந்த விமர்சனம்

பெங்களூர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச் செயலா ளர் சசிகலா, சிறையிலிருந்து வெளியே சென்றதற்கான ஆதாரங்களை, கர்நாடக மாநில சிறைத்துறை முன்னாள் டிஐஜி…

தேசிய கீதம் அவமதிப்பு: ஐதராபாத்தில் காஷ்மீர் மாணவர்கள் கைது!

ஐதராபாத்: திரையரங்கில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்காத காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்தியாவின்…