பலாத்கார சாமியாரை தூக்கிலிட கோரி சாதுக்கள் ஆர்ப்பாட்டம்
வாரனாசி: பாலியல் பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங்கை தூக்கிலிட வேண்டும் என்று சாதுக்கள் உ.பி மாநிலம் வாரனாசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்ரமத்தில் வேலை பார்த்த இரு…
வாரனாசி: பாலியல் பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங்கை தூக்கிலிட வேண்டும் என்று சாதுக்கள் உ.பி மாநிலம் வாரனாசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்ரமத்தில் வேலை பார்த்த இரு…
மும்பை: இந்தியாவை சேர்ந்த சுமார் 700 மாணவ மாணவிகள் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த கல்வியாண்டில் சேர முடியாமலும், மாணவர் சேர்…
டில்லி: டோக்லாம் எல்லையில் இந்தியா தனது படைகளை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் சீனா தனது படைகளை குறைக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய சீன…
ரோஹ்தக் பலாத்கார சாமியார் ராம் ரஹீமுக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வழக்கின் விவரங்கள் பற்றிய செய்திக் குறிப்பு இதோ. இந்த வழக்கு விவரம் வருமாறு :…
சென்னை: மருத்துவ கலந்தாய்வில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் மூலம் பங்கேற்றுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்று தமிழக…
நகைச்சுவை நாயகன் வடிவேலு கதா நாயகனாக நடிக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வடிவேலு கதாநாயகனாக…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய ஆய்வறிக்கையை அளிக்க நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மலைப் பிரதேச நகரங்களான கொடைக்கானல், ஊட்டி மற்றும் குன்னூரில்…
தினகரன் அணியைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, உற்சாகமாக ஒரு விசயத்தைச் சொல்லி சிரிக்கிறார்கள். “ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதிவி ஏற்கெனவே பறிபோய்விட்டது” என்பதுதான் அது. நாம்…
பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலாத்கார சாமியார் ராம்ரஹீமின் மகள் ஹனி பிரீத், பாஜக மீது புகார் தெரிவித்து பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளார். ஹரியானாவைச்…
ஜெய்ப்பூர், வட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக மரணம் நிகழ்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பரிதாபமாக…