Month: August 2017

ஷூவை கழட்ட சொல்லி உதவியாளரை அடித்த பிரபல நடிகர்

ஐதராபாத்: ஷூ வை கழற்றுமாறு தனது உதவியாளரை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், தெலுங்கு தேசம் கட்சியின்…

‘சாவு’ பதிவு செய்யவும் ஆதார் வேண்டுமாம்! மத்தியஅரசின் மனிதாபிமானமற்ற அறிவிப்பு

டில்லி, மத்திய அரசு பல்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கண்டிப்பாக தேவை என்று கூறியுள்ள நிலையில், தற்போது இறப்பை பதிவு செய்வதற்கும் ஆதார் கண்டிப்பாக தேவை என்று…

சென்னை டூ திருவனந்தபுரம் கப்பல் போக்குவரத்து! பொன்.ராதாகிருஷ்ணன்

டில்லி, சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கப்பல் வழி போக்குவரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறிய மத்திய அமைச்சர் இதற்காக முதல்கட்டமாக ரூ.20 கோடி மத்திய அரசு…

திருப்பதி கோவில் கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் தனித்தனி வழிகள்! தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் கோவிலுள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி…

டிரம்ப் அரசில் முக்கிய பதவிகளை அலங்கரிக்கும் 3 இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன், அமெரிக்காவின் உயர்ந்த பதவியில் அதிகாரிகளாக 3 இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டு உள்ளதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு…

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை! தமிழகஅரசு பிடிவாதம்

சென்னை, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை…

டோக்லாமிலிருந்து ராணுவ துருப்புகள் திரும்ப பெற மாட்டோம்! சீனா மீண்டும் முரண்டு

பெய்ஜிங்: தவறான நினைக்க வேண்டாம், டோக்லாமில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற மாட்டோம் என சீன ராணுவ அதிகாரி மீண்டும் முரண்டு பிடித்துள்ளார். இந்திய சீன எல்லையான…

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

மதுரை: தமிழக எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு அறிவித்த சம்பள உயர்வை…

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்: வழக்கு முடித்து வைப்பு!

மதுரை: அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வரக்கோரிய வழக்கு, தமிழக அரசின் பதில் மனுவை தொடர்ந்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டுவரக்…

ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழ்! ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, தமிழை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை…