Month: July 2017

சோம்பேறி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், உலகில் அதிக சோம்பேறிகள் எந்த நாட்டவர் என்று ஆய்வு ஒன்றை நடத்தியது. சுமார் 46 நாடுகளில், 7 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு…

கர்நாடகா பள்ளிகள் : கன்னட மொழி கட்டாயப்பாடம்

பெங்களூரு கர்நாடகாவில் உள்ள சி பி எஸ் இ, மற்றும் ஐ சி எஸ் ஈ உட்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் கன்னடம் கட்டாயப்பாடம் ஆக்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து…

மருத்துவ படிப்புக்கான 85% உள் ஒதுக்கீடு ரத்து! – உயர்நீதிமன்றம்  உத்தரவு!

சென்னை: மருத்துவ படிப்புக்கான 85 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான…

மீண்டும் சி எஸ் கே : இப்போது #டபுள் தி கெத்து கோஷம்

சென்னை சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் அணிக்கு விதிக்கப் பட்ட தடைக்காலம் முடிவடைந்ததால் தற்போது DOUBLE THE GETHTHU என்னும் கோஷத்துடன் களம் இறங்கியுள்ளது, ஐ பி…

இரட்டை இலை லஞ்ச வழக்கில் இருந்து டி.டி.வி. தினகரன் விடுவிப்பு

டில்லி: இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று டில்லி காவல்துறையினர்…

திஹார் சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா? : ராமதாஸ் சொன்னது நடக்கிறது?

பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து டில்லி திஹார் சிறைக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் தமிழக முதல்வர்…

அவன் ஒரு ஆளே இல்லே!: கமலை ஏகவசனத்தில் பேசிய அமைச்சர்: வீடியோ

நடிகர் கமல்ஹாசன் குறித்து, “அவன் ஒரு ஆளே அல்ல” என்று ஏக வசனத்தில் தமிழக அமைச்சர் அன்பழகன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் நடிகர்…

பணிபாதுகாப்பு இல்லை!: மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ஐ.டி. பொறியாளர்

புனே: பணி பாதுகாப்பு இல்லைததால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதிவைத்துவிட்டு ஐ.டி. பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச்…

காவல் நிலைய குண்டு வீச்சு: சந்தேக நபர் ஃபோட்டோ வெளியீடு

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது நேற்று மண்ணெணெய் குண்டு வீசப்பட்டது அல்லவா? குது தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபர் என்று ஒரு புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும்,…