Month: July 2017

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: இன்னொரு விக்கெட் காலி

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த விவகாரத்தில் இன்னொரு அதிகாரியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சசிகாவுக்கு சிறப்பு…

மீரா குமாருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி! திருநாவுக்கரசர்

சென்னை, ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாருக்கு வாக்களித்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர்…

நெல்லையில் 3கோடி பழைய நோட்டுக்கள்: 12 பேர் கைது!

நெல்லை, நாகர்கோவிலில் இருந்து கடத்தி சென்ற 3 கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம்…

துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?  : பாஜக இன்று மாலை முடிவு

டில்லி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்று மாலை கூடும் பாஜக பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின்…

பசு பாதுகாவலர்களால் தாக்குதலுக்கு ஆளானவரே கைது! மகராஷ்டிரா அரசு அடாவடி!

நாக்பூர்:, மாட்டுக்கறி கொண்டு சென்றதாக, பசு பாதுகாவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு ஆளான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இஸ்லாமிய நபரை கைது செய்துள்ளது மகராஷ்டிரா காவல்துறை. இது…

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 7 வயது சிறுமி, ராணுவ வீரர் பலி!

ஸ்ரீநகர் : இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் மற்றும் 9 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீர் எல்லைக்கோட்டு…

கர்நாடகா : உறவுப்பெண்ணிடம் வரம்பு மீறியதால் இளைஞருக்கு தண்டனை அளித்த ஊர்மக்கள்

தேவராஹிப்பன்னி கர்னாடகா கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் உறவுப் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட இளைஞருக்கு செருப்பினால் மாலை போட்டும் பாவாடை அணிவித்தும், அரை மொட்டை அடித்தும், பாதி…

சிறை அதிகாரி ரூபா இடமாற்றம்: போராட்டம் நடத்துவோம்! குமாரசாமி

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா சிறைதுறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம்சாட்டிய டிஜிபி ரூபா…

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து!

திருச்சி, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே பணிமனையில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணயில்…

துப்புரவுத் தொழிலாளர் மரணம் : இருவர் கைது

டில்லி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மரணம் அடைந்தது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தண்ணீர்…