Month: July 2017

மக்கள் பிரச்சினைக்கு போராடிய மாணவிக்கு குண்டாஸ்! மாணவர்கள் கொந்தளிப்பு

சேலம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவியை தமிழக அரசு காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது. இது மாணவ மாணவிகளிடையே…

துணைஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்!

டில்லி, துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளரான நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, தகவல் ஒலிபரப்புத்…

மசூதி இடத்தை அபகரித்த பாஜ எம்எல்ஏ!! மோதலில் 10 பேர் காயம்

வாரனாசி: பிரதமர் மோடி தொகுதியான வாரனாசியில் உள்ள பிந்த்ரா தொகுதி எம்எல்ஏ.வாக பாஜ.வை சேர்ந்த அவதேஸ் சிங் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மசூதிக்கு சொந்தமான சிறிய…

‘முட்டை’ போட்ட ஆசிரியரை தாக்கிய ஏபிவிபி மாணவர் மீது வழக்கு

டில்லி: ஏபிவிபி மாணவர் பிரதீப் போகத் என்பவருக்கு ஆண்டு மதிப்பீட்டு ஜீரோ மதிப்பெண் வழங்கிய ஆசிரியரை தாக்கியதாக ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி மாணவர் மீது டில்லி போலீசார்…

டில்லி: பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்கு உதவிய ‘ராபின் ஹூட்’ கைது

டில்லி: பீகார் மாநிலம் புப்ரி மாவட்டத்தை சேர்ந்த இர்ஃபான் என்ற 27 வயது வாலிபரை தென்கிழக்கு டில்லி பகுதியல் பூட்டிக் கிடந்த வீடுகளின் பூட்டை உடைத்து விலை…

பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்ய மீண்டும் வாய்ப்பு கிடையாது: மத்திய அரசு கரார்

டில்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வங்கிகளில் செலுத்த அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும்…

மத்திய பிரதேசத்தில் மருத்துவ பரிசோதனைக்கு ஜோதிடர் நியமனம் இல்லை!! அரசு மறுப்பு

போபால்; மத்திய பிரதேசத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் புறநோயாளி துறை தொடங்கப்படுகிறது. இதில் ஜோதிடர்களும், குறி சொல்பவர்களும் நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை முதல்வர் சிவ்ராஜ்…

பா.ஜ துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிப்பு

டில்லி: பா.ஜ துணை ஜனாதிபதி வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான…

சசிகலாவின் மாந்திரீக சக்தி!!

நெட்டிசன்: (வாட்ஸ்அப்பில் வலம் வரும் நகைச்சுவை பதிவு) இந்த உலகத்திலேயே சிசிடிவியால் படம்பிடிக்க முடியாத ஒரே இன்விசிபிள் ஜீவராசி சசிகலாதான்! அப்பல்லோவுக்கு முன்பு போய்ஸ்கார்டன் சிசிடிவி வேலை…

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடியதால் மாணவர்கள் நீக்கமா?

சென்னை: ஓ.என். ஜி.சிக்கு எதிராக போராடியதால் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தின் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில்…