Month: July 2017

ஒரு வீடு; ஒரு ஆண்; 24 அழகிகள்: அமெரிக்காவை கலக்கிய பிக்பாஸ்!

நெட்டிசன்: கிருஷ்ணா அறந்தாங்கி முகநுல் பதிவு இங்கு கலக்கும் Big boss போல அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிக் கொண்டிருருந்த Reality showன் பெயர் “The…

நீட் எதிர்ப்பு: திமுகவின் மனித சங்கிலிக்கு தடை விதிக்க கோரி வழக்கு!

சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ந்தேதி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. இதற்கு…

புதிய 200 ரூபாய் நோட்டு! அடுத்த மாதம் வெளியீடு!

சென்னை, நாடு முழுவதும் புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு பண மதிப்பிழப்புக்கு பிறகு…

“பெரிய முதலாளி” நிகழ்ச்சியில் ஒரு ரகசிய சிநேகிதன்: மீண்டும் வெடிக்கும் விவகாரம்

இன்று தமிழகத்தை முழுமையாக ஆக்கிரமித்திருப்பது “பெரிய முதலாளி” நிகழ்ச்சி. இதில் சித்திரமான நடிகைக்கு அடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பவர் நட்பு நாயகன். ஆள் இல்லாதபோது ஏதாவது கமெண்ட்…

விபத்தில் ஒருவரைக் கொன்றவர் தானே வந்து சிக்கினார்

டில்லி வேகமாக காரை ஒட்டி ஒருவர் மேல் ஏற்றி கொன்றுவிட்டு தப்பியவர், விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி காமிரா இருக்கிறதா என பார்க்க மறுநாள் வந்தபோது அவரை…

மாற்றாந்தாய் மத்திய அரசு!: மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும் நமது எம்.ஜி.ஆர்.

சென்னை, மத்திய பா.ஜ.க. அரசுடன் தமிழக அரசு இணக்கமான போக்கை க‌டைபிடிப்பதாக கூறப்படும் நிலையில், அதி‌முகவின் அதிகாரபூர்வ‌ நாளிதழான‌‌ டாக்டர்‌ நமது எம்.ஜி.ஆரில், மத்திய அரசை‌யும், பாஜகவையும்…

கார்கில் வெற்றி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

டில்லி: கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 1999ம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில்…

கிணறு விவகாரம்: ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக அரசு துறை! பொதுமக்கள் கொந்தளிப்பு!

தேனி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தனது நிலத்தில் பெரிய ஆழ்துளை கிணறுகளை வெட்டியுள்ளதால், அந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள…

ஆகஸ்ட். 8ல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு! விக்கிரமராஜா

சென்னை: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் அடுத்த மாதம் 8ந்தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள…

காவிரி நடுவர் மன்ற இறுதி விசாரணை: கர்நாடகாவின் வாதம் இன்றுடன் முடிவு!

டில்லி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தொடர் விசாரணையில், கர்நாடக அரசு சார்பான வாதம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதையடுத்து…