Month: July 2017

பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவை: இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவை என்ற இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் தொடர் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள்…

வியாபம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை

மொரெனா. மத்தியப் பிரதேசம் வியாபம் நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பிரவின் யாதவ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மத்தியப்பிரதேசத்தில் மருத்துவ…

வெள்ள பாதிப்பு: அசாம் மாநிலத்தை புறக்கணிக்கும் மோடி அரசு!

கவுகாத்தி, வடமாநிலங்களில் சமீப காலமாக பெரும் மழை பொழிந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக அசாம் மாநிலம் பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் அசாமில்…

பாராளுமன்றத்தில் மொபைலில் புகைப்படம் எடுத்த பா ஜ க உறுப்பினர் மன்னிப்பு கோரினார் !

டில்லி பா ஜ க உறுப்பினர் அனுராக் தாக்கூர் பாராளுமன்றத்தில் மொபைலில் படம் எடுத்ததற்கு சபாநாயகரிடம் வருத்தம் தெரிவித்தார். ஜூலை மாதம் 24ஆம் தேதி அன்று சபாநாயகர்…

கெஜ்ரிவால் வழக்கிலிருந்து விலகி விட்டேன் : ஜெத்மலானி

டில்லி கடந்த 2015ஆம் வருடம் ஜெட்லியால் கெஜ்ரிவால் மீது போடப்பட்ட மானநஷ்ட வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே கடிதம் அனுப்பி விட்டதாக ஜெத்மலானி கூறியுள்ளார். இது…

காணல் நீராகும் அரசு வேலை: தமிழகத்தில் 82லட்சம் பேர் காத்திருப்பு

சென்னை, நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 81 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது. மத்திய மாநில…

எம்எல்ஏக்கள் கவனத்திற்கு: தொகுதி மக்களுக்காக மூட்டை தூக்கி அசத்திய அசாம் எம்.எல்.ஏ!

கவுகாத்தி. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்காக உணவு பொருட்களை மூட்டை தூக்கி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அசத்தி உள்ளார் அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோதி.…

மிருத்யுஞ்சய ஹோமம் : மருத்துவமனையா அல்லது மடமா? – சி பி ஐ கேள்வி

ஐதராபாத் ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் அகால மரணங்களை தடுக்க ஹோமம் வளர்ததற்கு சி பி ஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச அரசு ஏற்கனவே மருத்துவமனைக்கு…

‘நோ’ ஆதார்; ‘நோ’ சம்பளம்: கேரள அரசு அதிரடி!

திருவனந்தபுரம், கேரளாவில் அரசு ஊழியர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால், வரும் 1ந்தேதி சம்பளம் கிடையாது என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. இது…

இந்தி பதாகைகள் நீக்கம் : நம்ம மெட்ரோவுக்கு வெற்றி!

பெங்களூரு பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெங்களூரு மெட்ரோவில் இந்தி பதாகைகள் நீக்கப்படும் என மெட்ரோ நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார். பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் கன்னடம், ஆங்கிலம்…