Month: July 2017

பா.ஜ. ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் வெற்றி!

பாட்னா, பீகார் சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். பீகாரில் லல்லு கட்சியின் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது முதல்வர்…

மக்களுக்கு அருள்பாலிக்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

ஆடி மாதம்… அம்மனை வணங்கி ஆராதனை செய்யும் மாதம். இந்துக்களின் கலாச்சாரத்தில் அம்மனுக்கு வழிபாடுகள் நடத்த உகந்த மாதமும் ஆடி மாதமே. வருடம் முழுதும் கோவிலுக்கு சென்று…

விளம்பரத்திற்காக குளத்தை தூர்வாருகிறார் ஸ்டாலின்! ஒபிஎஸ் மணியன் குற்றச்சாட்டு

சென்னை, தமிழகத்தில் தண்ணீர் தேவையை கருத்தில்கொண்டு, குளங்களை தூர்வாரும் பணியை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக…

ஏழை மாணவர்களின் ஸ்காலர்ஷிப் மோசடி : பா ஜ க எம் எல் ஏ மீது வழக்கு

லக்னோ உ. பி. அரசு ஏழை மாணவர்களுக்கு அளித்த உதவித்தொகையை தராமல் மோசடி செய்ததாக பா ஜ க வை சேர்ந்த எம் எல் ஏ ஒருவர்…

மத்திய அமைச்சராகிறார் அமித்ஷா! ராஜ்ய சபாவுக்கு மனுதாக்கல்

டில்லி, பாரதியஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் விரைவில் மத்திய அமைச்சராவார் என்று…

பாக் பிரதமர் தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று பனாமா கேட் வழக்கில் நவாஸ் ஷெரிஃபை தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளின் முக்கிய…

பரோல் கேட்டு ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல்!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துளளார். மகள் அரித்ரா…

தனது பாதுகாவலரின் குழந்தையை தடுத்தெடுத்த தமிழ் நீதிபதி!

இலங்கை, தனது உயிரைக்காப்பாற்றிய மெய்க்காப்பாளரின் குழந்தையை தத்தெடுத்துள்ள இலங்கையை சேர்ந்த தமிழ் நீதிபதிகுகு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இலங்கையில் கடந்த வாரம், யாழ்ப்பாணம் நகரில்…

சென்னை சென்ட்ரலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை, சென்னை சென்ட்ரலில் ஹவுரா மெயில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

எனக்கு தமிழ் என்றால் பயம் : மனம் திறக்கும் கஜோல்!

கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் கஜோல். 1997 ஆம் வருடம் வந்த மின்சாரக்கனவு படத்துக்கு பின் தற்போது மீண்டும் விஐபி 2 படத்தில் கஜோல் நடிக்கிறார்.…