Month: July 2017

அஸ்வினுக்கு சிறு வயதில் பயிற்சி அளித்தவர் கிரிக்கெட் அணி மேலாளராக நியமனம்!!

டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போதைய சுழற்பந்து…

பன்றிகளுக்கு கறுப்பு சட்டை அணியும் போராட்டம்!! பரமஹம்ச நித்யானந்தர் வீடியோ பேச்சு

சென்னை: பன்றிகளுக்கு பூனூல் போராட்டம் நடத்தினால், நாங்கள் பன்றிகளுக்கு கறுப்பு சட்டை போடும் போராட்டம் நடத்துவோம் என்று பரமஹம்ச நித்யானந்தர் தெரிவித்துள்ளார். வரும் ஆவணி அவிட்டம் அன்று…

பாக்., புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் தம்பி ஷாபாஸ் ஷெரீப் தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்ததை அடுத்து அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு…

தெலங்கானா: பாஜ எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்ய சட்டத்துறை அனுமதி

ஐதராபாத்: திமிர் மற்றும் மதவாத பேச்சு காரணமாக பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மீது வழக்குப் பதிவு செய்ய தெலங்கானா சட்டத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2013ம்…

அரசியலமைப்பில் திருத்தம் செய்தால் காஷ்மீரில் மூவர்ண கொடி இருக்காது!! மெஹபூபா எச்சரிக்கை

டில்லி: ‘‘காஷ்மீர் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தால் மூவர்ண கொடியை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்று அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும்…

நிதிஷ்குமார் வெற்றியால் பாகிஸ்தான் மகிழ்ச்சியா? பாஜவுக்கு சிவசேனா கேள்வி

மும்பை: பீகாரில் நிதிஷ்குமாருடன் ஏற்பட்டுள்ள கூட்டணியால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதா? என்று பாஜவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளோடு…

மும்பை பெண்ணுக்கு 24 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

மும்பை மும்பையிலுள்ள ஒரு பெண்ணின் கருவை பரிசோதித்ததில் அந்த குழந்தை பிறந்தால் ஆயுள் முழுவதும் மூளைக் கோளாறுடன் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டதால் கருகலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.…

துக்க வீட்டில் கூடிகுலவும் சசி உறவினர்கள்! எடப்பாடியின் நாற்காலி?

மன்னார்குடி, இதுவரை தனித்தனியாக கோலோச்சி வந்த சசிகலா உறவினர்களான தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ போன்றோர், தற்போது துக்க வீட்டில் கூடி குலவி வருகின்றனர். ஒருவரை ஒருவர்…

சீமைக்கருவேல மரங்களை வெட்டலாம்! ஐகோர்ட்டு அனுமதி

சென்னை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ல் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை…

குடிபோதையில் போலிசை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பெண்

கொல்கத்தா குடிபோதையில் வேகமாக வாகனம் செலுத்து வந்த பெண்ணை தடுத்த போலீசை நடு ரோடில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் ஒரு பெண். கொல்கத்தாவின் சின்னிகிரகாதா பைபாஸ் சாலையில்…