முதல்வர் வந்த பின்பே என் இறுதிச்சடங்கு – விவசாயியின் தற்கொலைக் கடிதம்
சோலாப்பூர், மகாராஷ்டிரா. விவசாயி ஒருவர், மகாராஷ்டிரா முதல்வர் தன் உடலைப் பார்த்த பின்பே எரியூட்ட வேண்டும் என கடிதம் எழுது வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்…
சோலாப்பூர், மகாராஷ்டிரா. விவசாயி ஒருவர், மகாராஷ்டிரா முதல்வர் தன் உடலைப் பார்த்த பின்பே எரியூட்ட வேண்டும் என கடிதம் எழுது வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்…
திருவனந்தபுரம், மத்தியஅரசு புதியதாக கொண்டு வந்துள்ள மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை செய்துள்ள சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இறைச்சிக்காக…
போபால், மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். இதற்கு காரணமாக இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் போலீஸ் எஸ்.பி.…
டில்லி இந்தியாவில் அதிகரித்து வரும் வன விலங்குகளை கருணைக் கொலை செய்து, மக்களைக் காக்க அரசு திட்டமிடுவதாக ஒரு செய்தி கூறுகிறது. வனவிலங்குகளில், யானை, குரங்கு, காட்டெருமைகளின்…
சென்னை, பெரா வழக்கில் டிடிவி தினகரன் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து வழக்கு விசாரணை 22ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் மீதான அன்னிய…
தோஹா, கத்தார் கத்தாரில் சமீபத்திய தடை காரணமாக அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கத்தார் இந்திய தூதரக…
திருவனந்தபுரம், அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் மத்திய அரசு ஜிஎஸ்டி விரிவிதிப்பு அமல்படுத்த உள்ள நிலையில், கேரள அரசு சினிமா போன்றவற்றிற்கான பொழுதுபோக்கு வரியை நீக்கி…
யாங்கூன் காணாமற்போனதாக கூறப்பட்ட மியான்மர் ராணுவ விமானத்தின் உடைந்த பாகங்களும், சில சடலங்களும் அந்தமான் கடலில் காணப் பட்டுள்ளது. நேற்று பகலில் மியான்மர் ராணுவ விமானம் ஒன்று…
சென்னை, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இன்று ( ஜூன் 8ந்தேதி) விசாரணைக்கு டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை…
சென்னை, சென்னையில் இன்று அதிகாலையில் தனியார் பஸ்சில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. கொள்ளையர்களை பிடிக்க முயற்சிக்கும்போது, அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சென்னை அரும்பாக்கம் அருகே பஸ் வந்தபோது…