உ.பி. மாநிலத்தில் 10ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்கள் ஹிந்தியில் :ஃபெயில்”
லக்னோ இந்தி பேசும் மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்கள் ஹிந்தியில் தேர்ச்சி பெறவில்லை உத்தர பிரதேச மாநிலத்தின் நடந்து முடிந்த…
லக்னோ இந்தி பேசும் மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்கள் ஹிந்தியில் தேர்ச்சி பெறவில்லை உத்தர பிரதேச மாநிலத்தின் நடந்து முடிந்த…
லண்டன் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில் அரையிறுதிக்கான தகுதிப்போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா மோதுகிறது. தற்போது நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில்…
சென்னை: பாரதிய ஜனதாவிற்கு தமிழ்நாடுதான் பிரச்சினையாக இருக்கிறது என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி…
சென்னை: சமுதாய நன்மைக்காக ராஜினாமா செய்ய என்ன வாழப்பாடியாரா? அதிமுக எம்எல்ஏக்களை கிண்டல் செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக, அமைச்சர்…
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை கடந்த சில தினங்களுக்கு தீ விபத்தில் சிக்கி முற்றிலும் சீரழிந்தது. 4 மாடிகளும், முகப்பு பகுதிகளும் இடிந்து…
டெல்லி : ஜூன் 30 ம் தேதிக்கு பிறகு ஆதார் எண் இல்லாவிட்டால் சமூக நலத் திட்டங்களின் கீழ் சலுகைகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என உச்சநீதிமன்றத்தில்…
நெட்டிசன்: பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என்று ஒரு புறம் மக்களை பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். இது உண்மையா? பொய்யா? என்று ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இந்நிலையில்…
லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன்…
கோவை: வைகோவை மலேசியாவில் நுழைய அனுமதி மறுத்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவை விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம்…
துபாய்: ஈரானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தெஹக்ரானில் இரு தினங்களுக்கு முன் நடந்த தற்கொலை…