பஞ்சாப்: போதை மருந்து வைத்திருந்த போலீஸ் கைது
ஜலந்தர் இந்திரஜித் சிங்க் என்னும் பஞ்சாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் போதை மருந்து வைத்திருந்தாக கூறி சிறப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜலந்தரில் சமீபத்தில் ப்ரின்ஸ் என்னும்…
ஜலந்தர் இந்திரஜித் சிங்க் என்னும் பஞ்சாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் போதை மருந்து வைத்திருந்தாக கூறி சிறப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜலந்தரில் சமீபத்தில் ப்ரின்ஸ் என்னும்…
மும்பை, மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்த நடிகை மர்மமான முறையில் மரண மடைந்துள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் அந்தேரி பகுதியில்…
டில்லி, மருத்துவக்கல்விக்கான நுழைவு தேர்வு முடிவு வெளியாக மேலும் சில நாட்கள் தாமதமாகும் என தெரிகிறது. மருத்துவ நுழைவுதேர்வு வினாத்தாளில், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருப்பது குறித்து தொடரப்பட்ட…
சென்னை, அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா அணிக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டது குறித்து, தற்போது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எடப்பாடி தலைமையிலான…
லண்டன்: பேட்டி ஒன்றில் கேப்டன் விராட் கோஹ்லி அனுஷ்கா சர்மாதான் தனக்கு ஃபேவரைட் என தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் காதல் என்பது ஊரறிந்த உண்மை.…
அரியானா அரியானாவின் மேவாட் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் கோசாலை நடத்தி பசுக்களை பராமரிப்பதுடன் கோவர்த்தன் பூஜையும் நடத்துகின்றனர். மேவாட் என்பது ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகியவை இணைத்த…
புதுக்கோட்டை: 3 திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போலீசாரில் கைது செய்யப்பட்ட ரகுபதி எம்எல்ஏ புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.…
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவல் மிகவும் புகழ் பெற்றது. ராஜராஜ சோழன் காலத்தில் நடந்த மிகச் சில நிகழ்வுகள் சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு…
சென்னை அதிமுக அணி விவகாரத்தில் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என நடிகர் கருணாஸ் தெரிவித்தார். சமீபத்தில் சசிகலா – ஓபிஎஸ் என இரு அணியாக அதிமுக…
சென்னை, பெரா வழக்கில், பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 21ந்தேதி நடைபெற…