Month: June 2017

தென் இந்தியாவில் தூள் கிளப்பும் செய்திச் சேனல் எது?

சென்னை தென் இந்தியாவில் பாப்புலர் ஆக விளங்கும் செய்திச் சேனல்கள் எவை என்பதைப் பற்றி BARC நிறுவனம் தனது சர்வே முடிவுகளை வெளியுட்டுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்…

சென்னை: கல்லூரி முதல்வர் மண்டையை உடைத்த மாணவர்கள்

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி முதல்வரை மாணவர்கள் தாக்கியதில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. கல்லூரிக்குள் நுழைந்த மாணவர்களை அவர் சோதனையிட்டபோது இந்த அசம்பாவித சம்பவம்…

வங்கியில் கணக்கு தொடங்க ஆதார் அவசியம்! மத்தியஅரசின் அடுத்த ‘இடி’

டில்லி, வங்கிகளில் புதிய கணக்கு தொடங்குபவர்கள் ஆதார் எண் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் சேவைகளை பெற…

இலங்கையிலும் பொது சிவில் சட்டமா? விவாதம் நடைபெறுகிறது.

கொழும்பு இலங்கையில் தற்போது இருக்கும் இஸ்லாமிய குடும்பச் சட்டத்துக்கு பதில் அனைத்து மதத்துக்குமான பொதுச் சட்டம் இயற்றுவது பற்றி விவாதம் நடந்து வருகிறது. இலங்கையில் 1951ல் இயற்றப்பட்ட…

ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார் ஹேமமாலினி!

பிரபல நடிகையும், பாரதியஜனதா முன்னாள் எம்.பியுமான ஹேமமாலினி தெலுங்கு டப்பிங் படம் மூலம் மீண்டும் தமிழக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இந்தித் திரைப்பட உலகில் இருபது வருடத்திற்கு…

ரகசிய திருமணம் செய்துகொண்ட ரஜினி நாயகி

“கபாலி” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே, ரகசிய திருணம் செய்துகொண்ட தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. ராதிகா ஆப்தே எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகைதான்.…

‘நீட்’ போன்ற தேர்வுகளை நடத்த தேசிய தேர்வுகள் அமைப்பு! மத்தியஅரசு ஒப்புதல்

டில்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுகளை நடத்தும் வகையில் புதிய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாடு துறை அனுமதி அளித்து…

காமெடியனிடமிருந்து வசனத்தை உருவிய விஜய்

சமீபத்தில் நடந்த “பிகைன்ஸ்ட் வுட்ஸ்” தங்கப்பதக்கம் விருது வழங்கும் விழாவில் 1996 முதல் தென்னிந்திய சினிமாவில் அதிக ஹிட் கொடுத்ததற்காக நடிகர் விஜய்க்கு “தென்னிந்திய சினிமா சாம்ராட்”…

மும்பை குண்டுவெடிப்பு: அபுசலிம் உள்பட 6 பேர் குற்றவாளிகள்!

மும்பை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீம் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என்று மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு…

ஜனாதிபதியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் திடீர் சந்திப்பு!

டில்லி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் இன்று மதியம் சந்தித்து பேசினார். இது டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி…