Month: June 2017

போட்டி வேறு நட்பு வேறு : நிரூபித்த டோனி

லண்டன் இந்தியா – பாகிஸ்தான் .இடையே இன்று கிரிக்கெட் இறுதிப் போட்டி நடக்கும் தறுவாயில் டோனி தனது டிவிட்டர் பக்கத்தில் பாக் வீரரின் குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட…

சாம்பியன்ஸ் கோப்பையை யாருக்கு? இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டி இன்று!

லண்டன், இந்தியா பாகிஸ்தான் இடையே சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும்…

டார்ஜிலிங்க் : இந்தியாவுக்குள்  வந்தது எப்படி?

டார்ஜிலிங்க் சிக்கிம் பகுதியாக 1835 வரை இருந்த டார்ஜிலிங்க் இந்தியாவின் ஆளுமையின் கீழ் ஒரு சுவாரசியமான நிகழ்வு, நெட்டிசன் மோகன் குருசாமியின் முகநூல் பதிவை ஆதாரமாகம் கொண்டு…

தீபாவளிப் பண்டிகை: ரெயில்வே முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை, தீபாவளி பண்டிகைக்கு, ரெயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 18ந்…

லஞ்சப் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி! எங்கே தெரியுமா?

சித்தூர், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஒருவர். இந்த அதிரடியான அறிவிப்பு…

இன்று நடக்கிறது சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு!

டில்லி, நாடு முழுவதும் இன்று யுபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. இன்றைய தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேர்வு எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,…

விஜய் அரசியலுக்கு வருவாரா?: தந்தை எஸ்.ஏ.சி. பதில்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கு அவரது தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள, உலக தமிழ் பல்கலை சார்பில்,…

41 நிமிடத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை: முன்னாள் மத்திய அமைச்சர் பகீர் தகவல்

ஜெய்ப்பூர், நாட்டில் 41 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி வீதம் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.…

நகையை ஏலம் விட்டு விவசாயிகள் நிதி அளித்த முன்னாள் எம், எல். ஏ.

சங்காரெட்டி, ஆந்திரா. தனக்கு பரிசாக கிடைத்த தங்க பிரேஸ்லெட்டை ஏலத்தில் விற்று தெலுங்கானா விவசாயிகளுக்கு ரூ. 20 லட்சம் நிதியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.…

டார்ஜிலிங் வன்முறை: வெளிநாட்டு சதி! மம்தா குற்றச்சாட்டு

டார்ஜிலிங், சுற்றுலா பிரதேசமான டார்ஜிலிங்கில் நடைபெற்று வரும் தனி மாநில போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறையில் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு 3 பேர் பலியாகினர். இதுகுறித்து மேற்கு வங்க…