Month: June 2017

ஜனாதிபதி தேர்தல்: பாஜ வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணியும் ஆதரவு!

சென்னை, ஜனாதிபதி தேர்தல் பாஜ வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. நேற்று மாலை எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மா அணி ஆதரவு என்று அறிவித்திருந்தது.…

அர்னாப் மீது சுப. உதயகுமார் புகார்

டில்லி ரிபப்ளிக் டிவியை சேர்ந்த அர்னாப் மேலும், அதன் செய்தியாளர்கள் மேலும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர்கள் கவுன்சிலில் உதயகுமார் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் உதயகுமார்…

ராம்நாத்தை ஆதரிப்பது எடப்பாடியின் கையாலாகாத தனம்! திருமா, முத்தரசன் கண்டனம்!

சென்னை: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக அம்மா அணியின் இந்த அறிவிப்புக்கு, அதிமுகவின் கூட்டணி கட்சியினர்…

சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்:கருணாஸ்

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் வி.கே. சசிகலா யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறாரோ அவர்களுக்கே வாக்களிக்கப்போவதாக திருவாடானை எம்.எல்.ஏவும் நகைச்சுவை நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். இன்று அதிமுக (அம்மா)அணி…

எடப்பாடியின் முடிவை புறந்தள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள்!

சென்னை, ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பை புறந்தள்ளிவிட்டு அதிமுகவின் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்…

பார்வையற்ற மாணவர்களின் ‘பறக்கும்’ ஆசை! நிறைவேற்றிய நடிகர் ‘மைம்’ கோபி!

பார்வையற்ற மாணவர்கள் 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச்சென்று அவர்களின் விமான பயண பறக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்தார் நடிகர் மைம் கோபி.…

வீட்டு விவகாரம்: மக்களிடம் மன்னிப்புக் கேட்டு வியக்கவைத்த சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூர், தனது குடும்ப விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்குாக மக்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார் அந்த நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங். பொதுமக்களிடம் முகநூல் சமுக…

ஒட்டகங்கள், ஆடுகள் கத்தாருக்கு திருப்பி அனுப்பபட்டன : சவூதி அரேபியா

ரியாத் கத்தாரை சேர்ந்த 12000க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள், மற்றும் ஆடுகள் அவைகளின் உரிமையாளருடன் சவுதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டன கடந்த மாதம் 5ஆம் தேதி கத்தார் நாட்டுடன் ஏனைய…

ரம்ஜான்: ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்று சாதனை!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகை வருவதை முன்னிட்டு 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக…

ஜி எஸ் டி : வீடுகளின் விலைகள் குறைக்கப்படவேண்டும் : வெங்கையா நாயுடு

டில்லி ஜி எஸ் டி அமுலுக்கு வந்தபின் வீடுகளின் விலைகளை பில்டர்ஸ் குறைக்க வேண்டும் எனவும் அதனை அனைத்து மாநிலங்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு…